கருத்துக்கணிப்பு
Karuththu Kanippu
பெண்களின் மீது பாலியல் வன்முறை தாக்குதல்
பெண்களின் மீது பாலியல் வன்முறை தாக்குதல் அதிகரித்தவண்ணமே உள்ளது. குழந்தைகளையும் வயசானவர்களையும் கூட விடுவதில்லை. சில நேரம் தன்னையே அறியமால் ஒரு வித அச்ச சூழல் பெண்ணுகளுக்கு மனழுத்தத்தை கொடுக்கிறது. இவைகள் தொடர்ந்தவண்ணம் இருப்பது எதனால்?