கருத்துக்கணிப்பு

Karuththu Kanippu

பெண்களின் மீது பாலியல் வன்முறை தாக்குதல்

பெண்களின் மீது பாலியல் வன்முறை தாக்குதல் - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்

பெண்களின் மீது பாலியல் வன்முறை தாக்குதல் அதிகரித்தவண்ணமே உள்ளது. குழந்தைகளையும் வயசானவர்களையும் கூட விடுவதில்லை. சில நேரம் தன்னையே அறியமால் ஒரு வித அச்ச சூழல் பெண்ணுகளுக்கு மனழுத்தத்தை கொடுக்கிறது. இவைகள் தொடர்ந்தவண்ணம் இருப்பது எதனால்?


vaishu 26-Jun-2015 இறுதி நாள் : 05-Sep-2015
Close (X)



உறுப்பினர் தேர்வு

பெண்கள் தங்களை காத்துக்கொள்ள முயற்சி செய்யாமை

0 votes 0%

சமூகம் ஆண்களுக்கு தரும் சுகந்திரம்

0 votes 0%

சட்டம் இருந்தும் உதவாமை

2 votes 40%

சரிவர சொல்லித்தராமல் ஆண்களை வளர்க்கும் பெற்றோர்கள்

3 votes 60%

வாசகர் தேர்வு

பெண்கள் தங்களை காத்துக்கொள்ள முயற்சி செய்யாமை

2 votes 20%

சமூகம் ஆண்களுக்கு தரும் சுகந்திரம்

3 votes 30%

சட்டம் இருந்தும் உதவாமை

1 votes 10%

சரிவர சொல்லித்தராமல் ஆண்களை வளர்க்கும் பெற்றோர்கள்

4 votes 40%


மேலே