தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

அழகான ஆடைகள் இல்லை பணம் பொன் பொருள் ஏதும் இல்லை பட்டங்கள் பதவி இல்லை சொந்தம் பந்தங்கள் யாரும் இல்லை - இவனுக்கு எதிர்காலத்தில் என்ன செய்வான் இவன் என்று ஏளனம் செய்பவர்கள் செய்யட்டும் - கலங்காதே ஏளனம் பேசியவர்கள் முன் எதிர்த்து இன்று ஏளனம் பேசிய நீங்கள் எல்லாம் எதிர்காலத்தில் எனக்கு மாலை அணிவித்த

பார்வை ஏவுகணை ++++++++++++++++++++ கதிரவன் உதித்தால் காலை உதயமாகும் மதியவள் விழித்தால் மாலை விடைபெறுமே மாதின் பார்வையில் காதலும் பிறக்கும் சாதிகள் ஒழியும் காதலர் இணைந்திடவே ஏவுகணை ஏவினால் சேரும் இடம் தெரியாது அவளது பார்வை கணைகள் சேரும் யென் இதயத்தையே உள்ளம் கலந்து உயிர் இணைந்திட

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய நன்மதி வெண்பா இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும் நூல் நேரிசை வெண்பா விதிப்பயனன் றாங்காலம் வெங்கா னடைந்தும் மதிப்புடைய பல்பொருளும் வாய்க்கும் - விதிப்பயன்றான் தீதுறுங்காற் செம்பொற் றிடருறினும் நன்மதியே; ஏது முறலரிதென

கவிதைகள்

வலையபட்டி கன்னியப்பன்! தரவு கொச்சகக் கலிப்பா வலையபட்டி கன்னியப்பன் வண்டமிழ்க் கவிதையிலே அலைபாயும் உள்ளத்தை அழகாக எடுத்துரைத்தார்! மலைத்தேன்நான்! ஐயாவின் மனநிலையை உணர்ந்துகொண்டேன்! திளைத்தாரே கனிந்ததுந்தான்! திகட்டாமல் சிந்தாமல! - மதுரை பாபாராஜ்

நேரிசை வெண்பா காலங்கள் மாறிவரும் காட்சிகளும் மாறிவரும்; நீலமலர் தானணிந்து நெஞ்சினிக்கக் – கோலப் பதுமையென நீவந்தாய் பாவையே வாவா; புதிதாய்ப் படைப்போம் புவி! - வ.க.கன்னியப்பன்

நேரிசை வெண்பா என்னோடு நீநடந்தாய் இன்பக் கடலோரம் முன்னால் பிறைநிலா முந்நிவந்து - நன்றே முயன்று முகிழ்த்தபடி முற்றிலுமே இன்ப இயல்பாய் நகைத்ததே இன்று! - வ.க.கன்னியப்பன்

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

'பதினேழு பதினெட்டு வருடத்திற்கு அப்புறம்கூட அவள்தான் என்று அனுமானிக்க இடம் தந்தது அவளுடைய பற்கள் தான். மேற்பக்கம் நடுவில் நான்கு பற்களும் பஸ் ஸ்டாண்டில் அல்லது கல்யாண வீட்டில் நாலு பேர் நின்று பேசிக் கொண்டிருப்பது போல திரும்பி இருக்கும்.' அலங்கார உலகின் வர்ண விளக்குகள் போன்றதல்லாமல் அன்றாட வாழ்வின்

யாருடா இது? கன்னேசா? உன்னைப் பாத்து ஆறு மாசம் ஆகுது. ஆளு அடையாமே மாறிப் போயிருச்சு. என்னடா ஆச்சு? காது வரக்கும் தலையை மறைக்கும் தொப்பி. முன் பக்கம் பாதி நெற்றியைத் தொப்பி மறைக்குது. நீளமான இரட்டைச் சடை. இதெல்லாம் என்னடா கோளம்? @@@@@@@@ அதேண்டா கேக்கிற? தலை வழுக்கையை மறை

டேய் சின்னத்தம்பி, உன்ற பேரன் பேரு என்னடா? @@@@@ திடீர்னு ஞாபகத்துக்கு வரமாட்டங்குது அக்கா. இந்திப் பேருங்கள வ்ச்சிடராங்க. நேத்துத் தான் அந்தப் பேரை வச்சாங்க எனக்கு இன்னும் அந்தப் பேரு மனசில பதியல அக்கா. @@@@@@ ஞாபகப்படுத்திப் பாருடா சின்னத்தம்பி. @@@@@@ உம். இப்ப

கட்டுரைகள்

இன்று நாம் முருங்கை மரம் பற்றி பாக்கலாம் வாங்க அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வைத்திருப்பதை பார்க்க முடியும். இன்றைய நவீன காலத்தில் மரம் வளர்ப்பது குறைந்து கடைகளில் முருங்கைக்கீரை வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இந்த முருங்கை மரத்தின் இலை, பூ, க

வாழை இலையில் சாப்பாடு. வியக்க வைக்கும் நன்மைகள்..! நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு, அதில் ஒன்று. வாழை இலை சாப்ப

நோய் உருவும் நாயுருவி உணவாக: இதன் விதையைச் சிறிதளவு அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உட்கொண்டு வர, மூலம், ஆசன வாய் சார்ந்த நோய்களுக்கு முட்டுக்கட்டை போடலாம். பாசிப்பருப்பை மெலிதாக வேகவைத்து, அதில் தக்காளி, வெங்காயம், பூண்டு, உப்பு, நாயுருவி இலைகளைப் போட்டு வதக்கி, கூட்டு போலச் செய்து அரிசி சாதத்தி

நகைச்சுவை

கை மாத்தா …... ராமு : நடராஜா , அஞ்சு மாசத்துக்கு முன்னால பயில்வான் பக்கிரி கைமாத்தா வாங்கன ஒரு லட்ச ரூபாய கொடுக்காம இருக்கான்… கொஞ்சம் கேல அவங்கிட்ட நடராஜா : கேட்டதுக்கு பயில்வான் என்ணா சொல்லரான் தெரியுமா ? ….எந்த கையில வ

நா வந்து …… பஸ் இன்ஸ்பெக்ட்ர் : முன்னால டிக்கெட் போக மீத ரூபாய கொடுக்கலியாமே… கொண்டெக்டர் : மீத ரூபாய இன்னும் வாங்காதவங்க யாரு ? பயணி : சார் என்னோட பாக்கி அம்பது ரூபா சார் ! கொண்டெக்டர் : இந்தாங்க பாக

ஓடுதே ….அணை கட்டு முதலாளி : இங்க வந்து இவர கவனியுங்க சர்வர் : என்னெ உங்களுக்கு வேணும்…..சைவமா அசைவமா சாப்பிட வந்தவர் : ரெண்டயும் கலந்து போடுங்க சர்வர் : சைவெத்தில எத்தென அசைவத்தல…. கோழி ,கௌதாரி நாட்டாடு , செம்மரி ஆடு , மீனுல புதுசா பலசா என்னெ கொண்டார…

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

எண்ணம்

தீய எண்ணங்கள் என்பது தீய பழக்கங்கள் இல்லாதவனிடமே கூட அவ்வப்போது தோன்றும், இவ்வாறு இருக்கையில் தீய குணத்தை கொடுக்க கூடிய மதுவை எப்போதும் சுவைத்துக் கொண்டிருப்பவன் நல்லதே நினைத்தாலும் அவனை உலகம் முழுமையாக நம்பாது,

நான் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை, ஆனால் நீ நல்லவனாக நினைப்பவனை காட்டிலும் நான் மிக நல்லவன்...

என் மின்னூல் " யாருக்காக," - இது ஒரு Pustaka வெளியிடு ...
விவாதங்கள் தொடரட்டும் ...
என்றும் அன்புடன்...செல்வன் ராஜன்.இந்த சுட்டியில் காண்க ....
http

கேள்வி பதில்

கதை மற்றும் கவிதை எழுதுவது எப்படி ?

1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?

2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?

3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வ

நீங்கள் ஏன் கவிதை
எழுதுகிறீர்கள் ?

1.எளிது என்பதாலா ?

2. கதை நாவல் போல்
நேரம் செலவாகாது
என்பதாலா ?

3.கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும் என்பதாலா ?

இலக்கியம்

கருத்து கணிப்பு

இருக்கிறது

160
52%

இல்லை

41
13%

சந்தேகமாக உள்ளது

107
35%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்
29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

நூல் விமர்சனம்

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due

தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னத

Description
[Ellaa Pugazhum Iraivanukke] Penviduthalai endra intha noolmuttrilum pemaippattriye pesakkudiyathaaga eluthiullaar, kavigar sabeena bahurudeen, pengalukku nadakkum avalangal,ulagil pala idangalil pengalukku nerum aniyaayangal kodumaigal

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்


எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :42235

பிரபல கவிஞர்கள்

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை
மேலே