சிறுகதைகள்
தோள் வரை புரண்டு காற்றில் பறந்த வண்ணம் இருக்கும் சுருள் கேசம். கைவேலையின் விசையினாலான காற்றின் சிறகடிப்பாய் அதனை உணரத் தலைப்படுகிறேன். இன்றும்... மரம் சீவிக்கொண்டிருக்கும் அந்த மனிதரைத் தான் சொல்கிறேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தச்சு வேலைக்கு வருபவர் அவர். முள் வேலி தாண்டிய பகுதிக்
தமிழ் தேமல் இல்லை ************************ தேமல், இங்க வாடா கண்ணு? @@@@@@ தேமல் யாருங்க? @@@@@@@ தேமல் எம் பையன் தான். @@@@@@@ என்னங்க பெத்த பிள்ளைக்குப் போயி தேமல்னு பேரு வச்சிருக்கிறீங்க? @@@@@@@@ வடக்க 'தோமல்'னு பேரு வச்சிருக்கிறாங்க. அவுங்களைப் போயி "ஏன் தோமல்'ன
தியேட்டரிலிருந்து வீட்டுக்கு போவதற்குள் நள்ளிரவு தாண்டி இருக்கலாம், ஒவ்வொரு சந்து வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு இருட்டு சந்துக்குள் யாரேனும் என்னை வழி மறிக்கலாம், வன்முறையில் ஈடுபடலாம், கையில் ஒரு வாட்ச், பர்சில் அறுநூறு பணம், அது போக ஒரு வெள்ளி அரைஞான் கயிறு, அது அம்மா செய்து ஒ