அந்திப்பொழுதில் ஓர்
காதலின் உதயம் !!!!
அண்ணாசாலையில்
மேம்பால தோட்டம்
தூதுரகமே தூதுவந்து
கொடுத்ததே காதல் விசா
ஆழியும் அழியலாம்
நாம் கொண்டோமே
தீராக்காதல் !!!
கலைந்த பொழுதினிலே கூந்தல்
ஆழிப்பெருங்கடலோ !
பின்னியப்பொழுதது அடுக்குமாடி
தேன்கூடா ?
தரை உதிரிந்த முடியெல்லாம்
போகன்வில்லா பூவிழுதோ?
எனவே கொண்டை தரித்து பூங்கொத்தாய்
வைத்தனளோ?
மேகம் இல்லா இருள்வானலில்
வெண்ணிலவு நுரையாய் கரைகிறதோ ?
நீ தலைகுளித்த அழகெனவே
மர்மம் விலகியதா
இரவு நிலாமுற்றம்..
மேகம் வெந்து போய்
அனல் காற்று வீச..
கொஞ்சம் குளிருக்கு
மொட்டை மாடிதனை குளிப்பாட்டி...
நட்சத்திரங்கள் எண்ணி
நிலா ரசித்து
காற்றுக்கு இறைஞ்சி
காத்துகிடக்கையில்
நம்மை கடந்து
செல்கிறது இரவு...
இரவு நிலாமுற்றம்..
மேகம் வெந்து போய்
அனல் காற்று வீச..
கொஞ்சம் குளிருக்கு
மொட்டை மாடிதனை குளிப்பாட்டி...
நட்சத்திரங்கள் எண்ணி
நிலா ரசித்து
காற்றுக்கு இறைஞ்சி
காத்துகிடக்கையில்
நம்மை கடந்து
செல்கிறது இரவு...
கலைந்த பொழுதினிலே கூந்தல்
ஆழிப்பெருங்கடலோ !
பின்னியப்பொழுதது அடுக்குமாடி
தேன்கூடா ?
தரை உதிரிந்த முடியெல்லாம்
போகன்வில்லா பூவிழுதோ?
எனவே கொண்டை தரித்து பூங்கொத்தாய்
வைத்தனளோ?
மேகம் இல்லா இருள்வானலில்
வெண்ணிலவு நுரையாய் கரைகிறதோ ?
நீ தலைகுளித்த அழகெனவே
மர்மம் விலகியதா
அந்திப்பொழுதில் ஓர்
காதலின் உதயம் !!!!
அண்ணாசாலையில்
மேம்பால தோட்டம்
தூதுரகமே தூதுவந்து
கொடுத்ததே காதல் விசா
ஆழியும் அழியலாம்
நாம் கொண்டோமே
தீராக்காதல் !!!
அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !
நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்