தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

மாமலர்த் தாமரை மொட்டாய் இருந்தாலும் அழகு மொட்டவிழ்ந்து இதழ்கள் விரிந்தாலோ அழகோ அழகு என்னவளும் தங்கம்போல் இன்முகத்தாள் பேசாது

நீண்ட நெடுந்தூரம்... மரங்கள் நிறைந்த சாலையோரம்... இடையிடையே மழைச்சாரல்... எங்கோ ஒரு மூலையில்... ஒற்றைத் தேநீர்க்கடை... ஆவி பறக்க ஆனந்த அருந்துதல்... மீண்டும் பயணம்... வழியெங்கும் சின்னதும் பெரியதுமாய்... முகடுகளும் மலைகளும்... துள்ளி விளையாடும் அருவிகள்... கதை பேசிக்கொண்டு நடைபோடும் நீரோடை

பல நாட்கள் தொடர்ந்து பெய்யும் மழையால் சமையல் அரை ஜன்னலருகே ஒருகவளம் தயிர் சோறுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கு தவறாமல் வரும் காக்

கவிதைகள்

உன் அன்பெனும் ஒற்றை வார்த்தையிலே எனை முழுவதும் இழந்தேன் ××××××××××××××××××××××××××××××××× உன் அன்பெனும் ஒற்றை வார்த்தையிலே உன்னிடம் என்னை இழந்தேன் மணமேடை கண்டு என் நெஞ்சுக்குள்ளே மனைவியாக குடி வந்தவளே உன் அன்பால் குடி மறந்து அறமுடன் ஓடி உழைத்து உயர்ந்திட ஏணியாக இருந்தவளே ஊத

மையல் ஆனாயோ மயிலே ========================= மையல் ஆனாயோ மயிலே / மச்சானின் ஓரவிழிப் பார்வையிலே/ ஆபேரி இசையாக கவர்ந்தவளே / ஆசையாக அழைத்தேனடி குயிலாக / இலைமறைக் காயாக ஒளிபவளே / இன்சொல் ஒன்றைச் சொன்னாலே/ மனமும் குளிரும் அச்சொல்லாலே / மணமும் முடிப்பேன் தையிலே / சமத்துவப் புறா ஞான அ.பாக்ய

உன் கண்ணில் கலந்து ××××××××××××××××××××× உன் கண்ணில் கலந்நு உள்ளத்தில் காதலனாக மலர்ந்து உன்னிடம் தொலைத்து விட்டேன் உன்னதமான என் இதயத்தையே மாறாத அன்பு தனில் மறவா திருப்ப வளே உறவெனும் தடை யுடைத்து உயிரில் கலந்திட வருவாயே சிற்பி வடித்த சிலையாக சிரித்த வடிவான தேவதையே அற்புத கிளியோபாட்

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

ஏன்டா பேரா நான் எழுதப்படிக்கத் தெரியாதவ. உன்னோட அப்பனுக்கு கையெழுத்து மட்டும் போடத் தெரியும். நம்ம பர்கூர் மலைல போக்குவரத்து இல்லாத பகுதில் நாம் குடியிருக்கிறோம். நமக்கு அஞ்சு மைலு தூரத்தில் தான் அஞ்சாம் வகுப்பு வரை படிக்கிற பள்ளிக்கூடம் இருக்குது. நீ அஞ்சாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாம போச்சு.

அது ஒரு அடர்ந்த ஏரி பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது மலைகளில் தொடங்கி காடுகளில் படர்ந்து மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாய் இருந்தது.காலங்கள் மாறின நாட்கள் செல்ல செல்ல காடுகள் வீட்டு மனைகளாக மாறத் தொடங்கினார் மலைகள் வீட்டு உபயோக கற்களாக வந்தன. எல்லாம் மாறின சுற்றி இருந்த அத்தனையும் மெல்ல மெல்ல மறைய தொடங்

ஐயா சோதிடரே, என் பேரன் மனைவிக்கு முதல் மகப்பேறிலே மூணு குழந்தைகள் பிறந்திருக்குது. இப்பெல்லாம் இந்திப் பேரு மாதிரி உள்ள பெயர்களை உருவாக்கி பிள்ளைகளுக்கு வைக்கிறது வாடிக்கையா இருக்குது. குழந்தைகள் மூணும் நேற்று காலை பத்தரை மணிக்குப் பிறந்தாங்க. அவுங்க சாதகக் குறிப்பு எழுதி நீங்களே மூணு பேருக்கும் இந்

கட்டுரைகள்

வணக்கம். December . 5. 2023 இன்று சென்னை... இன்று நான் TV ல் பார்த்த காட்சிகள். ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாமரம் என எங்கும் தண்ணீர். Ground floor ல் உள்ள வாசிகள் வீட்டை காலி செய்து உறவினர் மற்றும் அரசு காப்பங்களில் தஞ்சம் அடையும் காட்சிகள். ஊடகங்கள் இவற்றை காட்சிப் படுத்தி மக்கள

நேரிசை வெண்பா (‘ண்’ ‘ன்’ மெல்லின எதுகை) (’க்’ ‘ட்’ வல்லின எதுகை) கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி பின்சென்ற(து) அம்ம சிறுசிரல்; - பின்சென்றும் ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங் கோட்டிய வில்வாக்(கு) அறிந்து 395 - காமநுதலியல், நாலடியார் பொருளுரை: கண்களைக் கயல்மீன் என்று கருதிய கர

நேரிசை வெண்பா செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர் மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின் நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன் தோள்வைத் தணைமேற் கிடந்து 394 - காமநுதலியல், நாலடியார் பொருளுரை: கதிரவன் மறையும் மாலைப்போது நோக்கிச் சிதறிய செவ்வரி பரந்த கண்கள் ஆற்றாமையால

நகைச்சுவை

டேய் பங்காளி, என்னவோ உன் பொண்ணுக்கு புதுமையான இந்திப் பேரை வச்சிட்டேன்னு பீத்திட்டு திரியறே, அந்தப் பேரு என்னடா? @@@@@@ ஷீத்தல். ஷீத்தல்டா. @@@@@@ இந்தப் பேருக்கு அர்த்தம் தெரியுமா? @@@@@@@ அதெல்லாம் யாருக்குடா வேண்டும். புதுமையான பேரா இருந்தால் போதும்டா பங்காளி. @@@@@@ போன வாரம் பொறந்த உன்

கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பக்கதரிடம் பிச்சைக் கேட்டான் : ஐயா தர்மப் பிரபு கொஞ

""ரோடு அகலமாகி விட்டது."" டாஸ்மாக் டனபால் - "ட் - -ட் - -டேய்! ஆர்ராவன் அத்து? - - ஹெக்! - - - அத்துக்குள்ர - - - நா கடக்கிப் போயிட்டு வரத்துக்குள்ர - - - ஹெக்! - - - ரோட்ட இப்ப்பிட்டி - - அகலமாக்குனத்தூ?" டாஸ்மாக் டாஸ்கரன் - -" - - கர்ரீட்டு தோஸ்த்து! - - - விக்! - - - நான்னு - - -ந்நான்

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

எண்ணம்

வேண்டும் !!! 
தீர தனிமையில் இருந்து மீட்டெடுக்க ஓர் குருட்டு காதலன்சலிப்புகள் இன்றி சூறையாடும்சலிக்காத காதல் 



வெறுமை.....------++++++------
ஆயிரந் தேடிஆடியோடித் தேய்ந்துஆரவாரங்கண்டு.....
தேடிய சொத்தும்தேடலின் வித்தும்தீர

வழியோரம் போகும் பெண்ணே..........!                                                             

கேள்வி பதில்

விண்மீனாக பிறந்தவள் சந்திரனாக வளர்ந்து சூரியனை போல் பிரகாசிக்க ஒரு பெயர் சூட்டுங்களேன்
எழுத்துக்கள் - யா, ய , ச , ஸ்ரீ , து , ஞ,

உறுதி + படுத்து =
இலக்கண விதிகளை விளக்கவும். நன்றி

காதல் என்றால் என்ன ?

1.பதின் வயதில் உடல் உணர்வுக்கூற்றில்
ஏற்படும் மாற்றத்தில் உருவாகும் மனதின் மெல்லிய சலனமா ?
அல்லது
2 . கவிஞர்கள் கவிதையில் காவியத்தில் எழுதும் மிகையா ?
அல்லது
3 . திரை நாயகர் நாயகியர் ஆடிப் பாடிக் காட்டும் நடனக் கலையா

கருத்து கணிப்பு

இருக்கிறது

148
51%

இல்லை

38
13%

சந்தேகமாக உள்ளது

106
36%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்
29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

நூல் விமர்சனம்

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due

தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னத

Description
[Ellaa Pugazhum Iraivanukke] Penviduthalai endra intha noolmuttrilum pemaippattriye pesakkudiyathaaga eluthiullaar, kavigar sabeena bahurudeen, pengalukku nadakkum avalangal,ulagil pala idangalil pengalukku nerum aniyaayangal kodumaigal

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்


எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :42235

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை
மேலே