தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

மெல்ல மலரசைய மேலையிளம் காற்றினில் அல்லி நிலவை அசைந்து வரவேற்க சில்லென்ற காற்றினில் கூந்தலாட செவ்விதழ் அல்லிவந்தாய் அந்தி அழகு

களைந்தாளே நீல ஆடையை வானநங்கை அணிந்தாளே கார்முகில் துகிலை வண்ணமங்கை.. கார்முகில் கதிரவனை முற்றிலுமாய் மறைத்திடுமே.. சூடு தணிந்து காற்றும் வாடையாய் படர்ந்திடுமே! கதிரவன் மறைய புவியும் இருளும்.. இரவோ என்று புள்ளினம் மருளும்.. கீச்! கீச்! என் கூச்சலிட்டு தன் நலம் கூறும்! கதிரவன் தோன்ற

பெண் : தாவணியை நான் அணிஞ்சி தலை பின்னி பூ முடிச்சி மாமனத்தான் பாக்கப்போறேன் சாயங்காலமா வேண்டாத தெய்வங்களை வேண்டிநின்னு வரங்கேட்டு உன்கூட வாழப்போறேன் ஜென்மங்களா எந்த மம்முத ராசனுமே

கவிதைகள்

பெண் : தாவணியை நான் அணிஞ்சி தலை பின்னி பூ முடிச்சி மாமனத்தான் பாக்கப்போறேன் சாயங்காலமா வேண்டாத தெய்வங்களை வேண்டிநின்னு வரங்கேட்டு உன்கூட வாழப்போறேன் ஜென்மங்களா எந்த மம்முத ராசனுமே

களைந்தாளே நீல ஆடையை வானநங்கை அணிந்தாளே கார்முகில் துகிலை வண்ணமங்கை.. கார்முகில் கதிரவனை முற்றிலுமாய் மறைத்திடுமே.. சூடு தணிந்து காற்றும் வாடையாய் படர்ந்திடுமே! கதிரவன் மறைய புவியும் இருளும்.. இரவோ என்று புள்ளினம் மருளும்.. கீச்! கீச்! என் கூச்சலிட்டு தன் நலம் கூறும்! கதிரவன் தோன்ற

மெல்ல மலரசைய மேலையிளம் காற்றினில் அல்லி நிலவை அசைந்து வரவேற்க சில்லென்ற காற்றினில் கூந்தலாட செவ்விதழ் அல்லிவந்தாய் அந்தி அழகு

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

யாருடா அது 'நடா'-ச் செல்லம்? @@@@@@@@@ அதுவா நம்ம தும்ரேஷ் பையன் பேரு தான் நடா. @@@@@ அது என்ன நடா? இரு அவனையே கூப்புட்டுக் கேட்கிறேன். டேய் தும்ரேஷ் இங்க வாடா. @@@@@@ என்னடா பிக்ளிரேஷ் @@@@@@@ உம் பையனுக்கு வச்சிருக்கிற பேரு என்னடா? @@@@@@ இந்திய

அவ்வளவுதான் உலகம் காசு பணம் துட்டு, என்று ஓயாத அலைச்சலில் திடீரென நான் படித்த பள்ளியையும் வசித்த ஊரையும் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியிருந்தது, ஆறிலிருந்து பத்துவரை அங்குதான் படித்தேன், அப்பாவுக்கு அடுத்த ஊருக்கு மாற்றல், இப்படியே சென்று பட்டம் வாங்கி இன்று இரண்டு மூன்று ஏஜன்சியை பிடித்த

விண்ணை ரசித்து கொண்டே மண்ணில் நடக்க பழகி கொண்டேன் சின்னசிறு உலகமாய் என் எண்ணங்களை மாற்றி கொண்டேன் வெற்று இடமாய் இருண்ட ஒளியாய் இருந்தவைகள் பூந்தோட்டமாய் பிரகாசமாய் மாறின... சந்தோசமான வாழ்வில் மகிழ்ச்சி என்றென்றும் .. உன் வாழ்க்கையை நீயே உருவாக்கு....

கட்டுரைகள்

நேரிசை வெண்பா சீலமில்லான் ஏதேனும் செப்பிடினும் தானந்தக் காலம் இடமறிந்து கட்டுரைத்தே - ஏலவே செப்புமவ னும்தானே சிந்தைநோ காதகன்று தப்புமவன் உத்தமனே தான். 34 - நீதி வெண்பா பொருளுரை: ஒழுக்கமில்லாதவன் யாதாயினும் தீயதைச் சொன்னாலும், தான் அவன் சொல்லிய காலத்தையும் இடத்தையும் தெரிந்து, அவன் சொல

நேரிசை வெண்பா கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ! - கூர்நுனைவேல் வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம்! 69 - முத்தொள்ளாயிரம் பொருளுரை: கரிய நல்ல நீலமலர் மணக்கும் குளத்தில் நாள்தோறும் பூத்துநின்று தவம் செய்தது! அந்தத் தவத்தின் பயனால் போல

இன்னிசை இருநூறு 30 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 10 இன்னிசை வெண்பா பாத்தூ ணறிந்து பகைவெல்ல னீராடல் நீத்தறுயில் காலை பிறனில் நினையாமை சீர்த்த முயற்சியிவை காக்கையினைச் சிற்றெறும்பைப் பார்த்துங்கொள் ளாமை பழி! 30 - இன்னிசை இருநூறு அறிந்து – காலம் இடம் முதலியன அறிந்து, காலை நீராடல் கால

நகைச்சுவை

ரேவதி - ரேவடி @@@@@@@@# உங்களோட இரட்டைக் குழந்தைகள் போல இருக்குது. நல்ல இந்திப் பேரா வச்சிருக்கறீங்களா? @@@@@@@ நாங்கள் பச்சைத் தமிழர்கள்ங்க. தமிழ்ப் பேருங்களை எங்க பிள்ளைகளுக்கு வச்சு தன்மானத்தை இழக்கக்கூடிய அளவுக்கு நாங்க கேவலமானவங்க இல்லீங்க. @@@@

நடத்துனர் : ஓட்டுனரிடம் உலகம் எங்கேயோ போயிடு இருக்கு ஓட்டுநர் : அப்படி எங்கே தான் போயிடு இருக்கு நடத்துனர் : நாம பயணிகளுக்கு போற ஊருக்கு எல்லாம் சீட்டு கொடுக்குறமே அப்ப உலகம் எங்கேயோ போகுது தானே அர்த்தம் ஓட்டுநர் : நீ சொல்றதும் சரி தான் நாமளும் அதுலே தானே போறோம்

உப்புங்க @@@@£ யாரை உப்பச் சொல்லறீங்க? @@@@@@ நீங்க தானே பையன் பேரைக் கேட்டீங்க? @@@@@ ஆமாம். @@@@@@ உப்புங்க @@@@@@@ என்னங்க மறுபடியும் உப்பச் சொல்ல்றீங்க? @@@@@@ உங்களை உப்பச் சொல்லலீங்க. எங்க பையன் பேரு 'உப்பு'. தமிழ் உப்பு இல்லை. வேற தென்னி

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

போட்டிகள்

உவரி சுயம்புலிங்க ஸ்வாமிகள்
பற்றி கவிதை , கதை , கட்டுரை எழுதவும்

முத்தாரம்மன் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா பற்றி

கதை
கவிதை
கட்டுரை

எழுதவும்

Buddypower Intotech Private Limited
buddypowerintotech பற்றி கதை , கவிதை , கட்டுரை எழுதவும் .
watch?v=pBOgGZ4loqE&list=PLWEo2jdvMYtS1PH2ViQclBwnfzSGlrLMW

எண்ணம்

அனாதைகள் என்றழைத்தால்  என் மனது நிரம்பி வழிகிறது வருத்தமிகு காட்சிகளளால் !ஆழ் கடல் முழுதும் உள்ள சோக அலைகள் எழுகிறது !ஆதரவற்றவர் என உச்சரித்தால் ஈர நெஞ்சங்கள் இ

 
இதய வாசல் திறந்திருந்தால் .ஈ எறும்பும் உள்ளே நுழையும் 

எல்லா கவிஞனும் பொய் சொல்லிவிட்டான் காதல் அனைவருக்கும் பொதுவானதென்று.

கேள்வி பதில்

1.கனவுகள் ஏன் வருகிறது ?

2.பகல் கனவு பலிக்காது என்பார்கள்

3.அப்படியானால் இரவுக் கனவு பலிக்குமா

4.கனவில் ஓட முடிவதில்லை ஏன் ?

5.கனவுகள் கருப்பு வெள்ளையிலா
அல்லது கலரில் வருகிறதா உங்களுக்கு

6.கனவு பற்றி மேற்கு கிழக்கு புத்தகங்கள்

கவிதையை எழுதிய பிறகு சமர்ப்பிக்க முடியவில்லைsupport eluthu ஜிமெயில்
தொடர்பு கொள்ள
கூறுகின்றது என்ன வேண்டும்

After 8 years I came to eluthu I forgot to add my writings to eluthu pls guide me how I add my poem ?

கருத்து கணிப்பு

இருக்கிறது

163
52%

இல்லை

41
13%

சந்தேகமாக உள்ளது

109
35%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்
29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

நூல் விமர்சனம்

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due

தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னத

Description
[Ellaa Pugazhum Iraivanukke] Penviduthalai endra intha noolmuttrilum pemaippattriye pesakkudiyathaaga eluthiullaar, kavigar sabeena bahurudeen, pengalukku nadakkum avalangal,ulagil pala idangalil pengalukku nerum aniyaayangal kodumaigal

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்


எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :42235

பிரபல கவிஞர்கள்

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே