தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

பிடிவாதம் பிடிக்கும் பாழும் மனமே எதிர்வாதம் செய்து ஏய்க்கும் மனமே முடிவில்லாமல் தினம் அலையும் மனமே பிடிசாம்பலாய் போவதுதான் இறுதியில் நிஜமே ஆடும்வரை ஆடி எனை அலைக்கழித்த மனமே ஆடியஆட்டம் எனை அழித்ததுதான் நிஜமே சிலசமயம் உன்குடுமி என்கையில் - அந்தோ பலசமயம் என்வாழ்வோ உன் கையில் குரங்க

வசந்தம் வந்தது... பூத்துக் குலுங்கும் இளமஞ்சலி - புத்துணர்ச்சிப் பெற்ற மாந்தர் ( இளமஞ்சலி /பேரரளி = Daffodils in ஆங்கிலச்

அன்பே! அன்பே! அன்பு கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் வருகிறதே அன்பான நினைவு அது பெரிது... என் அன்பு யாரையும் ஏமாற்றியதல்லை எனதன்பை பெற்றவர்களால் நான் ஏமாற்றப் படுகிறேன்... அன்பு நிறைந்த உள்ளம் தான் அடிக்கடி சண்டைகள் போடும் அது விலகிட அல்ல விலகிவிட

கவிதைகள்

பிறன் மனை நோக்கா பேராண்மை....

பச்சோந்தி நிறம்மாறி செடியில் காட்சி... தன்னைத் தன் விரோதியிடமிருந்து காத்துக்கொள்ள இவன் ....வேஷம் போடுவதெல்லாம் தனுக்கோர் சாம்ராஜ்யம் அடைந்துவிட....

பொன்னியம்மன் கோயிலின் தல மரம் அந்த வேப்பமரம் அதன் கிளையில் மஞ்சள் துணியில் கட்டிய ஒரு சிறு மாற தொட்டிலை

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

வியாபாரம். " தங்கம் " என்று மிகவும் குழைவான குரலில் கூப்பிட்டபடி தன் முன்னால் வந்து நின்ற தன் கணவன் இளங்கோ(வன்)வை தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் மனம் பேசியது....... இவனையா நான் காதலித்தேன். வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இவனோடு குடும்பம் நடத்த புறப்பட்டேனே என் புத்தியை செருப்பால் அடி, தனக்

விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து ஸ்நானம் செய்து மங்களகரமான மஞ்சள் பட்டு பாவாடை சிவப்பு தாவணி சிவப்பு பிளவுஸ் என்று அமர்க்களமாக உடை உடுத்திக்கொண்டு துளசி மாடத்தில் கண்மூடி கைகூப்பி நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள் காவ்யா. தூங்கி விழித்து கண்களைக் கசக்கி கொண்டே வந்த கௌதம், என்றுமில

என்னங்க உங்க பொண்ணுப் பேரை எல்லாரும் வித்தியாசமா கூப்பிட்டறாங்க. ஆமாங்க. எங்க பொண்ணோட பேரு தனபாக்கியம். நாங்க அவளை "தனம், தனம்"னு கூப்பிடுவோம். எங்க தனத்துக்கு மனிதநேயம் அதிகம். மக்களை மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து படைப்புகளையும் நேசிக்கும் பண்பு உள்ளவள். எங்க தனம் நம்ம ஊர் சனங்கள் மேலே அளவு கடந்

கட்டுரைகள்

'அவலோதிகம்; யாப்பு மென்பொருளின் அமைப்பும் பயன்பாடும் முனைவர் த.சங்கரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஏ.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), சேலம்-106. முன்னுரை தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வகைமையைக் கொண்டது. இது இன்று வளர்ந்து தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் நான்கா

நேற்று நான் ஒரு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆங்கில தொலைக்காட்சித் தொடரை பார்த்தேன். அதன் பெயர் ' good doctor ', அதாவது நல்ல மருத்துவர். நேற்றைய தொடரில் நான் ஆச்சரியமுடன் கண்ட சில காட்சிகளை தொகுத்து கீழே தருகிறேன். ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை பரிசோதித்து மருத்துவர்கள் அவருக்கு வேறு இருதயத்தை ப

நேரிசை வெண்பா (’ழா’ ழ் மெய்மேல் ஆ உயிர் ஏறிய எதுகை) ஊழாயி னாரைக் களைந்திட் டுதவாத கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலும் தீஞ்சொல் மழலையாய்! தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல். 371 - பழமொழி நானூறு பொருளுரை: யாழிசையைப் போன்ற இனிமையான மழலைச் சொல்லை உடையாய்!, முறைப்படியே தமக்க

நகைச்சுவை

சந்திரமோகன்: சந்திரமுகி, உன் மேக் அப் எப்போது முடியும்? இன்னும் ஒரு மணி நேரத்தில் விண்கலம்-10 பூமிக்கு புறப்பட்டுவிடும். நாம் பத்து நிமிடங்களுக்கு முன்பாக விண்கல நிலையத்தில் இருக்கவேண்டும். பூமியில், இந்தியாவில், மதுரையில் நாளை என் தம்பியின் திருமணம். சந்திரமுகி: சந்து, உனக்கு எவ்வளவு தடவை சொல

நாசா: வாழ்த்துக்கள். சந்திரனின் தெற்கு பகுதியில் வெற்றிகரமாக இறங்கிவிட்டீர்கள். இஸ்ரோ: நன்றி. நீங்கள் அடுத்த விண்கலத்தை சந்திரனின் எந்த பகுதிக்கு அனுப்பப்போகிறீர்கள்? நாசா: நாங்கள் மேற்கத்திய நாடு என்பதால், சந்திரனின் தெற்கு பக்கத்திற்கு எங்களது அடுத்த விண்கலத்தை அனுப்பப்போகிறோம். இஸ்ரோ:

டேய் பங்காளி, இஞ்சி இல்லாம சுக்கு இல்லடா. @@@@@@ எதுக்குடா பங்கு இதைச் சொல்லற? @@@@### நீ உம் பையனுக்கு 'சுக்குலா'னு பேருவச்சத ஊரு முழுக்கப் பெருமையாகச் சொல்லிட்டுப் திரியற! அதுக்குப் போட்டியா நான் என் பையனுக்கு 'இஞ்சிலா'னு பேரு வச்சுட்டன்டா. உலகத்தில் யாரும் வைக்காத பேரு 'இஞ்சிலா'. #@######@

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

எண்ணம்



வெறுமை.....------++++++------
ஆயிரந் தேடிஆடியோடித் தேய்ந்துஆரவாரங்கண்டு.....
தேடிய சொத்தும்தேடலின் வித்தும்தீர

வழியோரம் போகும் பெண்ணே..........!                                                             

கடல் முன்னே உன் காந்த பார்வை பட்டவுடன் கவிதை பொளிகிறது அலை இசையாக ...

கேள்வி பதில்

காதல் என்றால் என்ன ?

1.பதின் வயதில் உடல் உணர்வுக்கூற்றில்
ஏற்படும் மாற்றத்தில் உருவாகும் மனதின் மெல்லிய சலனமா ?
அல்லது
2 . கவிஞர்கள் கவிதையில் காவியத்தில் எழுதும் மிகையா ?
அல்லது
3 . திரை நாயகர் நாயகியர் ஆடிப் பாடிக் காட்டும் நடனக் கலையா

ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?

கருத்து கணிப்பு

இருக்கிறது

148
51%

இல்லை

38
13%

சந்தேகமாக உள்ளது

105
36%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்
29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

நூல் விமர்சனம்

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due

தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னத

Description
[Ellaa Pugazhum Iraivanukke] Penviduthalai endra intha noolmuttrilum pemaippattriye pesakkudiyathaaga eluthiullaar, kavigar sabeena bahurudeen, pengalukku nadakkum avalangal,ulagil pala idangalil pengalukku nerum aniyaayangal kodumaigal

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்


எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :42235

பிரபல கவிஞர்கள்

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை
மேலே