சிறுகதைகள்
கையூட்டு என் பணியிட்த்தை மாற்றி விட்டார்கள், இந்த அலுவலகத்திலேயோ, அல்லது அலுவலகம் வரும் மக்களில் யாராவது மொட்டை கடிதாசி போட்டிருப்பார்கள், அதுதான் தூக்கி விட்டார்கள். நான் கவலைப்படவில்லை. என்ன ஒரு வருத்தம், என்னுடனே இருந்து நான் வாங்கும் லஞ்சப்பணத்தில் பங்கு போட்டு வாங்கி கொண்டு என்னையே இப்பட
மூத்த பையன் பேரு என்னடா தம்பி? நம்ம தமிழ்ப் பெருங்குடி மக்களின் வழக்கப்படி என் மூத்த பையனுக்கு 'ஏக்நாத்'னு பேரு வச்சுட்டேன். அவனுக்கு இப்ப வயசு இரண்டு ஆகுது. என் மனைவி அமிர்தவர்சினிக்கு இரண்டாவது மகப்பேறிலயும் ஆண் குழந்தை பிறந்திருக்கு. இரண்டாவது குழந்தைக்கு என்ன பேரு வைக்கிறதுன்
ஆத்தூர் எங்கடா? ஆத்தூரா? சேலம் மாவட்டத்தில் இருக்குது. அது எனக்குத் தெரியும். பின்ன எதுக்கு ஆத்தூர் எங்கடானு கேட்டீங்க? எங்க கடைசிப் பையன் பேரு ஆத்தூர் என்ன அண்ணே உங்க பையனுக்கு 'ஆத்தூர்'னு பேரு வச்சிருக்கிறீங்க? ஏன்டா பழனி, திருப்பதி, காசி, அயோத்தி, மதுரை"னெல்லாம் பேரு வைக்கிறா