தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

முள்ளிடையே பூத்துவந்த மென்மலர் ரோஜாவே கள்ளும் சுமந்து சிரிக்கிறாய் கள்தருமோ போதை கவின்மலரே தேனின் இனிமையில் பூஅமுதைச் சிந்துமோ சொல்

மறுநாளை குறித்து எனக்கு கவலை இல்ல எனக்கு நீ இருக்கிறாய் இறைவா அடுத்த நிமிடம் பத்தி எனக்கு கவலை இல்ல எனக்கு நீ இருக்கிறாய் இறைவா இந்த பூமியில் எனக்கு நீ குடுத்த உறவை பத்தி கவலை இல்ல எனக்கு மட்டும் இல்லை அவர்களுக்கும் நீ தன இருக்கிறாய் இறைவா

கவிதைகள்

முள்ளிடையே பூத்துவந்த மென்மலர் ரோஜாவே கள்ளும் சுமந்து சிரிக்கிறாய் கள்தருமோ போதை கவின்மலரே தேனின் இனிமையில் பூஅமுதைச் சிந்துமோ சொல்

மறுநாளை குறித்து எனக்கு கவலை இல்ல எனக்கு நீ இருக்கிறாய் இறைவா அடுத்த நிமிடம் பத்தி எனக்கு கவலை இல்ல எனக்கு நீ இருக்கிறாய் இறைவா இந்த பூமியில் எனக்கு நீ குடுத்த உறவை பத்தி கவலை இல்ல எனக்கு மட்டும் இல்லை அவர்களுக்கும் நீ தன இருக்கிறாய் இறைவா

சுடலையாண்டி ரவி... இவன் ஆண்டு முழுவதும் அன்புத் தென்றலாய் வீசும் தென்னகத்தின் தென்மேற்கு பருவக்காற்று... அது வீசும் போதெல்லாம் பொத்தி வச்ச அன்பு மொட்டு பூத்து விரியும்.. பேசிப் பேசி ராசி ஆகும்.. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கு கெடுநீரார் காமக் கலன்கள் தவிர்த்து சொலல்வல்

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

மித்து, சத்து என்னடா இந்த உச்சி வெயிலில மட்டை விளையாட்டு. நீங்க மைதானத்தில் விளையாடறது எனக்குத் தெரியுது. ஆனா நான் உங்களைக் கூப்படறது உங்க காதில விழல. வெள்ளைக்காரன் நாடு குளிரான நாடா இருந்த காலத்தில் வெயில் காயக் கண்டுபிடிச்ச விளையாட்டு. ஆண்டு முழுவதும் சூரியனின் வெப்பம

வாங்கோ பிள்ளைவால் க்ஷேமமா இருக்கிறேளா? @@@@@ இருக்கிறேன் சாமி.. @@@@ வந்த விஷயத்தை சொல்லும். @@@@@@ என் மகனுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு. நேற்று இரவு 10.15. @@@@@@ குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. அதுக்கு ஒரு தோஷம் இருக்கு. அதுக்குப் பறிகாரம் கோ பூஜை ச

மலைவாழ் மக்கள் வாழும் சிற்றூரில்: ஏண்டி அக்கி உன்ற பேரனுக்கு என்ன பேரு வச்சிருக்கிறாங்க? @@@@@@@ என்ற பேரன் பொறந்த பிறகு அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சி பொட்டில காட்டறதை எல்லாம் என்ற மவன் மூணு நாளு உடாம பாத்தான். @@@@ எதுக்குடி மூணு நாளுப் பாத்தான்? @@@@@@

கட்டுரைகள்

இறையன்பு ஓராண்டு உரைகள் தொகுதி 1 நூல் ஆசிரியர் : இறையன்பு அவர்கள் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம். சிலருக்கு நன்றாக பேச வரும், சிலருக்கு நன்றாக எழுத வரும், வெகு சிலருக்கு நன்றாகப் பேசவும் ,எழுதவும் வரும். அந்த வெகு சிலரில

நூலின் பெயர் : இரா. இரவியின் ஹைக்கூ உலகம் ! நூலாசிரியர் : பொன். குமார் ! நூல் மதிப்புரை கவிதாயினி ஆ. குமாரிலட்சுமி.மதுரை . வெளியீடு :வானதி பதிப்பகம் ..23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17 தொலைபேசி044 24342810 / 24310769 பக்கங்கள் 118. விலை ரூபாய்110. கனவுகள் விதைப்பதே கவிதை அத

முத்தொள்ளாயிரம் சேரன் நேரிசை வெண்பா புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு? 6 பொருளுரை: மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக் கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எ

நகைச்சுவை

பூனை 1 : காலைல எழுந்திரிக்க என்ன சமைக்கலாம்னு யோசிக்கனனும் பூனை 2 : அப்படியா பூனை 1: மத்தியானம் அனா என்ன சமைக்கலாம்னு யோசிக்கனனும் பூனை 2 : அப்படியா பூனை 1: இரவு அனா என்ன சமைக்கலாம்னு யோசிக்கனனும் பூனை 2 : அப்படியா பூனை 1: என்ன அப்படியானு கேக்குற நீ சமைக்குறது இல்லையா பூனை 2 : நாங்க க

தாய் : மகளிடம் என் செய்ற மகள் : அம்மா நீ எப்போ பாரு மூளை இருக்கானு கேட்டுட்டே இருக்க தானே அதன் ஆன்லைன் ஷாப்பிங் இருக்கானு தேடிட்டு இருக்கேன் அம்மா தாய் : ஆன்லைன் ஷாப்பிங்ல அம்மா இருக்கானு தேடி பாரு

அப்பா : மகனிடம் என்னடா பண்றா மகன் : அப்பா ஷூக்கு பாலிஷ் போடுறேன் ஏன் அப்பா அப்பா : மகனிடம் அடேய் ஸ்கூல் இருக்கும் போது எல்லாம் ஷூக்கு பாலிஷ் போடலை மகன் : ஏன் அப்பா ஸ்கூலுக்கு என்ன ஆச்சி ஸ்கூல் அங்கே இல்லையா அப்பா : ஸ்கூல் அங்கேயே இருக்கு ஆனா ஸ்கூல் லீவு விட்டாச்சு டா இதுகூட தெரியாம

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

எண்ணம்

தீய எண்ணங்கள் என்பது தீய பழக்கங்கள் இல்லாதவனிடமே கூட அவ்வப்போது தோன்றும், இவ்வாறு இருக்கையில் தீய குணத்தை கொடுக்க கூடிய மதுவை எப்போதும் சுவைத்துக் கொண்டிருப்பவன் நல்லதே நினைத்தாலும் அவனை உலகம் முழுமையாக நம்பாது,

நான் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை, ஆனால் நீ நல்லவனாக நினைப்பவனை காட்டிலும் நான் மிக நல்லவன்...

என் மின்னூல் " யாருக்காக," - இது ஒரு Pustaka வெளியிடு ...
விவாதங்கள் தொடரட்டும் ...
என்றும் அன்புடன்...செல்வன் ராஜன்.இந்த சுட்டியில் காண்க ....
http

கேள்வி பதில்

உங்களுக்குப் பிடித்த கவிஞன் யார் ?
இலக்கியத்திலோ திரையிலோ
தமிழிலோ ஆங்கிலத்திலோ
வேறு மொழியிலோ.....
ஏன் ?
சிலவரிகள் மேற்கோளுடன்
பகிருங்களேன்
நாங்களும் உங்கள் கவிஞனை
கவிதைகளை ரசித்து மகிழ்கிறோம் !

கதை மற்றும் கவிதை எழுதுவது எப்படி ?

1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?

2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?

3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வ

கருத்து கணிப்பு

இருக்கிறது

161
52%

இல்லை

41
13%

சந்தேகமாக உள்ளது

108
35%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்
29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

நூல் விமர்சனம்

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due

தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னத

Description
[Ellaa Pugazhum Iraivanukke] Penviduthalai endra intha noolmuttrilum pemaippattriye pesakkudiyathaaga eluthiullaar, kavigar sabeena bahurudeen, pengalukku nadakkum avalangal,ulagil pala idangalil pengalukku nerum aniyaayangal kodumaigal

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்


எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :42235

பிரபல கவிஞர்கள்

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை
மேலே