'பதினேழு பதினெட்டு வருடத்திற்கு அப்புறம்கூட அவள்தான் என்று அனுமானிக்க இடம் தந்தது அவளுடைய பற்கள் தான்.
மேற்பக்கம் நடுவில் நான்கு பற்களும் பஸ் ஸ்டாண்டில் அல்லது கல்யாண வீட்டில் நாலு பேர் நின்று பேசிக் கொண்டிருப்பது போல திரும்பி இருக்கும்.'
அலங்கார உலகின் வர்ண விளக்குகள் போன்றதல்லாமல் அன்றாட வாழ்வின்
யாருடா இது? கன்னேசா? உன்னைப் பாத்து
ஆறு மாசம் ஆகுது. ஆளு அடையாமே
மாறிப் போயிருச்சு. என்னடா ஆச்சு? காது
வரக்கும் தலையை மறைக்கும் தொப்பி.
முன் பக்கம் பாதி நெற்றியைத் தொப்பி
மறைக்குது. நீளமான இரட்டைச் சடை.
இதெல்லாம் என்னடா கோளம்?
@@@@@@@@
அதேண்டா கேக்கிற? தலை வழுக்கையை
மறை
டேய் சின்னத்தம்பி, உன்ற பேரன் பேரு
என்னடா?
@@@@@
திடீர்னு ஞாபகத்துக்கு வரமாட்டங்குது
அக்கா. இந்திப் பேருங்கள வ்ச்சிடராங்க.
நேத்துத் தான் அந்தப் பேரை வச்சாங்க
எனக்கு இன்னும் அந்தப் பேரு மனசில
பதியல அக்கா.
@@@@@@
ஞாபகப்படுத்திப் பாருடா சின்னத்தம்பி.
@@@@@@
உம். இப்ப
இன்று நாம் முருங்கை மரம் பற்றி பாக்கலாம் வாங்க
அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வைத்திருப்பதை பார்க்க முடியும். இன்றைய நவீன காலத்தில் மரம் வளர்ப்பது குறைந்து கடைகளில் முருங்கைக்கீரை வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இந்த முருங்கை மரத்தின் இலை, பூ, க
வாழை இலையில் சாப்பாடு. வியக்க வைக்கும் நன்மைகள்..!
நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு, அதில் ஒன்று.
வாழை இலை சாப்ப
நோய் உருவும் நாயுருவி
உணவாக:
இதன் விதையைச் சிறிதளவு அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உட்கொண்டு வர, மூலம், ஆசன வாய் சார்ந்த நோய்களுக்கு முட்டுக்கட்டை போடலாம். பாசிப்பருப்பை மெலிதாக வேகவைத்து, அதில் தக்காளி, வெங்காயம், பூண்டு, உப்பு, நாயுருவி இலைகளைப் போட்டு வதக்கி, கூட்டு போலச் செய்து அரிசி சாதத்தி
கை மாத்தா …...
ராமு : நடராஜா , அஞ்சு மாசத்துக்கு முன்னால பயில்வான் பக்கிரி கைமாத்தா வாங்கன ஒரு லட்ச ரூபாய
கொடுக்காம இருக்கான்… கொஞ்சம் கேல அவங்கிட்ட
நடராஜா : கேட்டதுக்கு பயில்வான் என்ணா சொல்லரான் தெரியுமா ? ….எந்த கையில வ
நா வந்து ……
பஸ் இன்ஸ்பெக்ட்ர் : முன்னால டிக்கெட் போக மீத ரூபாய
கொடுக்கலியாமே…
கொண்டெக்டர் : மீத ரூபாய இன்னும் வாங்காதவங்க யாரு ?
பயணி : சார் என்னோட பாக்கி அம்பது ரூபா சார் !
கொண்டெக்டர் : இந்தாங்க பாக
ஓடுதே ….அணை கட்டு
முதலாளி : இங்க வந்து இவர கவனியுங்க
சர்வர் : என்னெ உங்களுக்கு வேணும்…..சைவமா அசைவமா
சாப்பிட வந்தவர் : ரெண்டயும் கலந்து போடுங்க
சர்வர் : சைவெத்தில எத்தென அசைவத்தல…. கோழி ,கௌதாரி
நாட்டாடு , செம்மரி ஆடு , மீனுல புதுசா பலசா என்னெ
கொண்டார…