தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

கண் இமைக்கும் நேரம் கனவு வந்து போகும் இதயத்தின் ஓரம் கடந்து போன காலம் என் தோழியின் நினைவு வந்து போகும் அவள் நட்பு ஒன்று போதும் அது ஏழு ஜென்மம் கடந்து போகும் அவள் அன்பு அழகாகும் தோழியே நீ வரம் ஆகும் உன்னோடு இருந்த நாட்கள் சுகமாகும்

மெல்லத் திறந்தது மலர்க்கூட்டம் தோட்டத்தில் மல்லிகை கூந்தலில் மௌனமாய் நீநுழைந்தாய் மெல்ல இதழ்கள் மூடின நாணத்தில் மெல்ல விழியசைத்தாய் மீண்டும் திறந்தன

வாழ்க்கை துணையாக வருபவர்களை என்றுமே ஏமாற்றுவதும் நம்பிக்கை துரோகம் செய்து கொலை செய்வதும் அவர்களை உயிரோடு கல்லறையில் புதைப்பதற்கு சமம்.... நானும் இன்று உண்மையாகவே கல்லறையில்....

கவிதைகள்

வாழ்வில் எதையும் எளிதாக எடுத்துக்கொள் பிரச்சனைகளை சாதாரணமாக சமாளித்து விடலாம்

என்னை ஈன்றெடுத்த நாளிலிருந்து இன்று வரை..!! என் சுக துக்கங்கள் அனைத்தும் அறிந்தவர் நீ..!! என் கண் பார்வையில் வில்லனாகவும்..!! எனக்கு உண்மையில் நாயகனாகவும்..!! உலகை வலம் வந்த தெய்வம்..!! அப்பா என்ற சொல்லில் ஆண்டவனும் அடிமைதான்..!!

என் மனதில் நீ தந்த வலிகளுக்கும், என் கண்ணீர் துளிகளுக்கும், உன் நம்பிக்கை துரோகத்தால் என் நடை பிண வாழ்க்கைக்கும் நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்... அன்று என் சிறு புன்னகை சொல்லும் உன் பாவங்களை...

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

சந்தித்து கொண்டபோது..! பரபரப்பான அந்த சாலையின் நான்கு வழி பாதையில், ஒரு வழியாக வந்த ஏகப்பட்ட வாகனங்களாலும் மற்ற பக்கங்களில் வந்த மனிதர்களாலும், அந்த இடம் முழுவதும் அப்படியே ஸ்தம்பித்து நின்ற வேளையில் யாருப்பா அது? எங்கையோ பார்த்தமாதிரி இருக்கு..! அய்யா நான் இன்னாருங்க, உங்க கம்பெனியில

அம்மாவின் தன்னலமற்ற அன்பு அந்த சிறிய கிராமத்தில் வானொலி பெட்டியில் வானிலை அறிக்கை கூறிய செய்தி எல்லோரையும் கவலையில் ஆழ்த்தியது.அந்த செய்தி ஒரு பலமான காற்றழுத்த மண்டலம் கடலில் உருவாகி அடுத்த சில மணி நேரத்தில் கரையை கடக்கும் அதன் விளைவாக வரும் நான்கு தினங்களுக்கு பலத்த மழை பெய்யும். கடலில் யாரும்

அண்ணே ஐயாயிரம் பேரை அழைச்சிட்டு வந்து நம்ம கட்சியைத் துவக்கிட்டோம். அந்தச் செலவே இருபத்தெட்டு இலட்சம். கட்சியை எப்படி வளர்க்கிறதுன்னு தெரியலியே! @@@@@@ அதைப் பத்திக் கவலைப்படாதட தம்பி. அநியாயமா சம்பாதிச்ச சொத்து கணக்கில்லாம கெடக்குது நம்மகிட்ட. ஒரு தொகுதிக்கு ஐநூறு உறுப்பினர்களை நம்ம கட்சில சேர்த்

கட்டுரைகள்

இன்னிசை வெண்பா சிறப்புடை மன்னவரைச் செவ்வியின் நோக்கித் திறத்தின் உரைப்பார்க்கொன் றாகாத தில்லை விறற்புகழ் மன்னர்க் குயிரன்ன ரேனும் புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன். 295 - பழமொழி நானூறு பொருளுரை: மிகுந்த புகழினையுடைய அரசரின் உயிர்க்கு ஒப்பானவரே ஆனாலும் வெளியிலுள்ள அமைச்சர்களை விட, அரண்ம

நேரிசை வெண்பா ஒருவன் உணரா(து) உடன்றெழுந்த போருள் இருவ ரிடைநட்பான் புக்கால் - பெரிய வெறுப்பினால் போர்த்துச் செறுப்பின் தலையுள் குறுக்கண்ணி யாகி விடும். 294 - பழமொழி நானூறு பொருளுரை: ஒருவன் ஆராயாது மாறுபட்டுச் சினந்து எழுந்தபோரில் அவ்விருவருக்கும் இடையே நட்பாக்கும் பொருட்டுப் புகுந்தா

அழகியலில் நமது எண்ணங்கள் இந்த் உலகத்தில் எவை அழகு, அழகற்றவை என்று நம்மால் சொல்ல முடியும் அனைத்தும் மனம் சம்பந்தபட்டதாய் இருக்கும்போது ! அழகோ, அழகற்றவையோ, என கருதும் அனைத்தும் புற தோற்றத்தை வைத்து மனம் சொல்வதுதான். இதை ஒரு முடிவாக ஏற்றுக்கொள்ள தயக்கமாகத்தான் இருக்கிறது. அப்படியானால

நகைச்சுவை

அங்கு கீரை விற்கிற பொண்ணுப் பேரு என்னடி தங்கம்?@@@@@@அவள் பேரு. மறந்து போச்சு. கொஞ்ச நேரம் போறுங்க. ஞாபகப்படுத்திச் சொல்லறேன்......உம்... அவள் பேரு கீரவாணி.@@@@@பொருத்தமான நெருடி தங்கம்.************************

விமான பணிப்பெண் : வெளியே மோசமான தட்பவெப்ப நிலை காரணமாக விமானம் மேகங்களுடன் உரசுகையில் அதிர்வுகள் இருக்கும். எனவே பயணிகள் அனைவரும் பெல்ட்டை இறுக கட்டிக்கொண்டு சீட்டைவிட்டு எங்கும் செல்லாமல் அவரவர் இருக்கையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது பாத்ரூம் செல்வதற்கு அனுமதி இல்லை. பயணி

விமான பணிப்பெண் : பயணிகளின் உடனடியான கவனத்திற்கு , நம் விமானத்தின் எதிரே நான்கு விமானங்கள் பறந்து வந்துகொண்டிருக்கிறது. நம் விமானம் அவைகளை இடிக்காமல் செல்லலாம் ஆனாலும் அந்த நாலில் ஒரு விமானம் நம்மை இடிக்கும் வாய்ப்பு இருப்பதால், மறு அறிவிப்புவரை அனைவரும் தமது இரு கைகளை தலையில் வைத்துக்கொண்டு, நான் ச

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

எண்ணம்

திசை
தேடித்தேடிசெறிந்தவைமாறிநாடிநாடிநாடிநொறுங்கியது.
ஒருவர்ஒருவராகவேஇருந்தவரைஒருவர்ஒருவருடன்.

திசை
தேடித்தேடிசெறிந்தவைமாறிநாடிநாடிநாடிநொறுங்கியது.
ஒருவர்ஒருவராகவேஇருந்தவரைஒருவர்ஒருவருடன்.

நமக்குவருடத்திற்கொரு முறை தான் வரும்வசந்தம்.
இளசுகளுக்குவருடம்முழுதும்வசந்தமே.
-எழில்14 02  2023

கேள்வி பதில்

நான் இந்த தலத்தில் உறுப்பினர் ஆனதில் இருந்து எந்த படைப்பையும் சமர்ப்பிக்க இயலவில்லை .
இத்துடன் இணைத்துள்ள screen shot ஐ பார்க்கவும் . தொடர்ந்து மெயில் மூலமும் தெரிய படுத்தி உள்ளேன் .
உதவி செய்யவும் .
நன்றி
பாரதிமணியன்

நீங்கள் படைப்பு சமர்ப்பிக்க முடியாது.
படைப்பு சமர்ப்பிக்கப்படவில்லை.

கருத்து கணிப்பு

இருக்கிறது

148
52%

இல்லை

36
13%

சந்தேகமாக உள்ளது

99
35%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்
29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

நூல் விமர்சனம்

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due

தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னத

Description
[Ellaa Pugazhum Iraivanukke] Penviduthalai endra intha noolmuttrilum pemaippattriye pesakkudiyathaaga eluthiullaar, kavigar sabeena bahurudeen, pengalukku nadakkum avalangal,ulagil pala idangalil pengalukku nerum aniyaayangal kodumaigal

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்


எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :42235

பிரபல கவிஞர்கள்

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே