தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

மூடித் திறக்கும் முகில்வான்கீழ் முல்லைபூக்க பாடிவரும் பூந்தென்றல் பூக்களை முத்தமிட ஓடைநீர் ஓசைசெய்து ஓடிவரும் காலையிலே ஆடை அழகில் அஜந்தாவின் சிற்பமென தேடிவந்தாய் பூக்கொய் திட ----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

தென்றல் தழுவிநறுந் தேன்மலரை முத்தமிட நன்றி நவின்றன நந்தவன நற்பூக்கள் புன்னகை யாள்நீயும் பூக்களை முத்தமிட என்னென்று சொல்வேன் எழில் தென்றல் தழுவிநறுந் தேன்மலரை முத்தமிட நன்றி நவின்றன நந்தவனம் -- பொன்னிறத்தாள் புன்னகை யாள்நீயும் பூக்களை முத்தமிட என்னென்று சொல்வேன் எழில்

நேரிசை வெண்பா காதலென்று சொன்னாற் களிப்பு மிகுந்தானே ஓதுந் தமிழினி லுன்னதமாய் – நாதமெனச் சொன்னாரே காதலுக்குச் சொந்தமென்றே கண்களை; என்னாசை சொன்னே னினிது! - வ.க.கன்னியப்பன்

கவிதைகள்

அன்பு கொண்டு ஏங்குது மனம், வார்த்தைகளில் மயங்குது தினம், ஒவ்வொரு மணித்துளியும் ஓடும் அனுச்சனம் அறிவை இழந்து, உணர்வை மறந்து, பணம் தேடும் உயிர்கள் பறிபோயின சுதந்திரம், ஆசைகள் நாளும் வளர, தூங்காத இரவுகள் சொல்லும், சித்தம் கலங்காதே! கவிதை வடிப்பது கற்றுக் கொண்டு வரவில்லை, புதைந்த உணர்வுகள் எழ

நேரிசை வெண்பா கனிகளிலே காண்பதற்குப் பற்பல வுண்டாம் இனித்தசுவை கொண்டபலா என்றன் – மனத்தினிலே போதைமிகத் தந்தாலும் பொங்கிவரும் என்னில்லாள் காதலைப்போல் உண்டோ கனி! - வ.க.கன்னியப்பன்

ஒளிரும் தீபங்கள் இடையே மிளிரும் மின்மினிச் சுடரைக் கண்டதும் மகிழ்கிறது மனங்களும் ! மலர்ந்திடும் சிரிப்பால் உலர்ந்த உள்ளங்கள் மலர்ந்து மணம் வீசும் ! பூத்திட்டப் புன்னகையால் வீழ்ந்திட்ட இதயத்தால் உருகிடும் உள்ளத்தால் காண்பவர் இன்னல்களை மறந்திட செய்கிறது ! எதிர்பாரா நி

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

என்னடி நம்ம கடகிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திரூக்குதாமே? @@@@@ ஆமாண்டி அதை நம்ம ரிஷபி தான் எனக்குச் சொன்னாள். @@@@@@ நம்ம தமிழர். வழக்கப்படி தமிழ்ப் பேருங்களைப் பிள்ளைகளுக்கு வச்சிருக்கமாட்டாங்களே. @@@@@@ ஆமாண்டி ஸ்ரீலதா. @@@@@@ சரி குழந்தைகள் பேரு

அவனை போல் நான் இந்த நகருக்கு வாழ வந்து இரண்டு வருடமாகிறது. ஒரு ட்ரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எங்கள் ‘ட்ரான்ஸ்போர்டில்’ கிட்டத்தட்ட நாற்பது வகையான ஊர்திகள் இருக்கின்றன லாரிகள், வேன்கள், ஜீப், ட்ராவல்ஸ் பஸ் கூட நான்கு இருக்கிறது. காலை ஒன்பது மணிக்கு ஆஜரானால் இரவு ஒன்

டேய் பேரப் பையா பட்டேசு (பட்டேஷ்) உம் பையனுக்கு என்ன பேருடா வச்சிருக்கறீங்க? நம்ம பக்க வீட்டுக்காரன் அவம் பையனுக்கு 'படல்கர்' -ன்னு முடியற இந்திப் பேரை வச்சிருக்கிறாண்டா? @@@@@@@ என்னது 'படல்கர்'-ரா? @@@@ ஆமாண்டா பட்டேசு. @@@@@ நாங்க எங்க பையனுக்கு 'பந்து'னு

கட்டுரைகள்

நூலின் பெயர் : மின்னல் ஹைக்கூ நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : பேராசிரியர் இ.கி. இராமசாமி .மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் .யாதவர் கல்லூரி திருப்பலை.மதுரை . வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீன. தயாளு தெரு,தியாகராயர் நகர்.சென்னை.17.பக்கங்கள் 84 விலை

இன்னிசை வெண்பா தெறியொடு கல்லேறு வீளை விளியே விகிர்தங் கதங்கரத்தல் கைபுடை தோன்ற உறுப்புச் செகுத்தலோ டின்னவை யெல்லாம் பயிற்றார் நெறிப்பட் டவர். 53 ' - ஆசாரக் கோவை பொருளுரை: ஒழுக்கமுடையவர்கள் பொருட்களை விசிறியெறிவது, கல் எறிவது, கனைப்பது முதலியன செய்தல், சப்தமாக அழைத்தல், ஒருவன் செய்வது

நேரிசை வெண்பா பிடிப்பிச்சைப் பின்னிறை யையங்கூழ் கூற்றோ டெடுத்திரந்த வுப்பித் துணையோ(டு) - அடுத்துச் சிறுபய மென்னார் சிதவலிப் பீவார் பெறுபயன்பின் சாலப் பெரிது! 63 - சிறுபஞ்ச மூலம் பொருளுரை: ஒரு பிடியுளடங்கும் பிச்சைச் சோறும், பின்னர் விரலிடையளவு பிச்சைச்சோறும், ஐயம் உண்டோ இல்லையோ என்

நகைச்சுவை

புளியோதரை -- பஞ்சாமிர்தம் ஐந்து பழங்களின் கலவை. தித்திக்கும் அமுதம் பழனியிலிருந்து சிவாலயம் வரை அபிசேஷகப் பொருள் நான் அப்படியில்லை பஞ்சாமிர்தம் -- நீ என்ன விட்டவனா ? திருப்பதியிலிருந்து திவ்ய தேசம் 108 லும் புளியோதரைதானே நிவேத்தியம் பாட்டி சமையலிலிருந்து பார்ட்டி சமையல் வரை நான் ஸ்வீட் நீ க

ரேவதி - ரேவடி @@@@@@@@# உங்களோட இரட்டைக் குழந்தைகள் போல இருக்குது. நல்ல இந்திப் பேரா வச்சிருக்கறீங்களா? @@@@@@@ நாங்கள் பச்சைத் தமிழர்கள்ங்க. தமிழ்ப் பேருங்களை எங்க பிள்ளைகளுக்கு வச்சு தன்மானத்தை இழக்கக்கூடிய அளவுக்கு நாங்க கேவலமானவங்க இல்லீங்க. @@@@

நடத்துனர் : ஓட்டுனரிடம் உலகம் எங்கேயோ போயிடு இருக்கு ஓட்டுநர் : அப்படி எங்கே தான் போயிடு இருக்கு நடத்துனர் : நாம பயணிகளுக்கு போற ஊருக்கு எல்லாம் சீட்டு கொடுக்குறமே அப்ப உலகம் எங்கேயோ போகுது தானே அர்த்தம் ஓட்டுநர் : நீ சொல்றதும் சரி தான் நாமளும் அதுலே தானே போறோம்

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

போட்டிகள்

உவரி சுயம்புலிங்க ஸ்வாமிகள்
பற்றி கவிதை , கதை , கட்டுரை எழுதவும்

முத்தாரம்மன் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா பற்றி

கதை
கவிதை
கட்டுரை

எழுதவும்

Buddypower Intotech Private Limited
buddypowerintotech பற்றி கதை , கவிதை , கட்டுரை எழுதவும் .
watch?v=pBOgGZ4loqE&list=PLWEo2jdvMYtS1PH2ViQclBwnfzSGlrLMW

எண்ணம்

அனாதைகள் என்றழைத்தால்  என் மனது நிரம்பி வழிகிறது வருத்தமிகு காட்சிகளளால் !ஆழ் கடல் முழுதும் உள்ள சோக அலைகள் எழுகிறது !ஆதரவற்றவர் என உச்சரித்தால் ஈர நெஞ்சங்கள் இ

 
இதய வாசல் திறந்திருந்தால் .ஈ எறும்பும் உள்ளே நுழையும் 

எல்லா கவிஞனும் பொய் சொல்லிவிட்டான் காதல் அனைவருக்கும் பொதுவானதென்று.

கேள்வி பதில்

1.கனவுகள் ஏன் வருகிறது ?

2.பகல் கனவு பலிக்காது என்பார்கள்

3.அப்படியானால் இரவுக் கனவு பலிக்குமா

4.கனவில் ஓட முடிவதில்லை ஏன் ?

5.கனவுகள் கருப்பு வெள்ளையிலா
அல்லது கலரில் வருகிறதா உங்களுக்கு

6.கனவு பற்றி மேற்கு கிழக்கு புத்தகங்கள்

கவிதையை எழுதிய பிறகு சமர்ப்பிக்க முடியவில்லைsupport eluthu ஜிமெயில்
தொடர்பு கொள்ள
கூறுகின்றது என்ன வேண்டும்

After 8 years I came to eluthu I forgot to add my writings to eluthu pls guide me how I add my poem ?

கருத்து கணிப்பு

இருக்கிறது

163
52%

இல்லை

41
13%

சந்தேகமாக உள்ளது

109
35%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்
29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

நூல் விமர்சனம்

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due

தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னத

Description
[Ellaa Pugazhum Iraivanukke] Penviduthalai endra intha noolmuttrilum pemaippattriye pesakkudiyathaaga eluthiullaar, kavigar sabeena bahurudeen, pengalukku nadakkum avalangal,ulagil pala idangalil pengalukku nerum aniyaayangal kodumaigal

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்


எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :42235

பிரபல கவிஞர்கள்

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை
மேலே