நால்வர்- காவல் விசாரணை- கதை சொல்லி
இந்த கதையின் கரு எனது சொந்த கற்பனை அல்ல. “ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை” என்னும் தலைப்பில் சிறு கதை தொகுப்பு ஒன்றில் படைத்திருந்த எழுத்தாளர் எழில் வரதன் அவர்களுடையது. சந்தியா பதிப்பகம், சென்னை-83, முதல் பதிப்பு-2008
நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்ட
கஸ்டமர் கேர்
என் பெயர் சந்திரன் நான் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒரு அதிகாரி என்னுடன் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் பலர் வேலை செய்கின்றனர். வீட்டில் வாங்கும் முக்கிய பொருள்களான வாஷிங் மெஷின்,அடுப்பில் இருந்து வரும் புகையை எடுத்து வெளியே விடும் மெஷின்,குளிர் சாதன பெட்டி, டிஷ் வாஷர் முதலிய
வத்தலாம்பட்டி ஊர் சபைக்கூட்டம். தலைவி
வந்ததும் அனைவரும் எழுந்து நின்று
"வணக்கம் அம்மா" என்று கூறுகிறார்கள்.
@@@@
வணக்கம். எல்லோரும் உட்காருங்கள்.
நமது வத்தலாம்பட்டியில் இந்த்திப் பெயர்
இல்லாதவர்கள் யாரும் இல்லை. என்
பெயர் எல்லம்மாள் என்பதைக் கூட நான்
'எல்ஜி'னு மாத்திட்டேன்.
விடாமுயற்சி !
திரைப்பட விமர்சனம் !
கவிஞர் இரா.இரவி !
என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம். அஜித்குமார் என்று அழைத்தாலே போதும் என்று ரசிகர்களுக்கு கட்டளை இட்டார். “அஜித் வாழ்க! விஜய் வாழ்க! என்று கோஷமிட்டது போதும் ரசிகர்களே! நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?” என்று அற்புதமான அறிக்கை விட்டு இருந்தார
இன்று நாம் முருங்கை மரம் பற்றி பாக்கலாம் வாங்க
அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வைத்திருப்பதை பார்க்க முடியும். இன்றைய நவீன காலத்தில் மரம் வளர்ப்பது குறைந்து கடைகளில் முருங்கைக்கீரை வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இந்த முருங்கை மரத்தின் இலை, பூ, க
வாழை இலையில் சாப்பாடு. வியக்க வைக்கும் நன்மைகள்..!
நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு, அதில் ஒன்று.
வாழை இலை சாப்ப