தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

அழகியத் தமிழ் ! — அழகியத் தமிழ்மொழி அறிஞர்கள் புகழ்மொழி பழகிடக் கைவரும் பைந்தமிழ்ச் செம்மொழி ! இயலிசை நாடகம் இன்றைய அறிவியல் உயரியக் கணிப்போறி உட்கொண்ட வளர்மொழி ! பழையன போற்றியும் புதியன தேற்றியும் பிழைத்திடும் இதுவொரு பிழையிலா உயிர்மொழி ! தெலுங்கு கன்னடம் தெவிட்டா மல

என் வானமாய் நீ.... எப்போதும் எனக்கு மட்டும் தெரியும் வானவில்லாக என் நினைவுகளில் ஆடும் மின்னல் கீற்றும் நீ சிலிர்க்க வைக்கும் மழைச்சாரல் நீ.. என்று நினைத்தாலும் புதிதாக பூக்கின்றன.. உன் நினைவுகள் மட்டும்.... நிஜத்தில் நீ எனக்கு எட்டாத வானமாய்.....

அரசுகள் வாழ்க ! — குத்தகைக்கு பேராசிரியர் ! குடக்கூலிக்கு சிற்றாசிரியர் !ஒப்பந்தத்தில் தொழிலாளர் ! ஓய்வூதியமிழந்த பணியாளர் ! ஒப்பேற்றும் பேரரசு! சிக்கிக் கொண்ட பெருங்குடிகள்! - யாதுமறியான். .

கவிதைகள்

எங்கிருந்தோ வீசும் இளம்தென்றல் காற்றினிலே திங்களொளி யும்மெல்லத் தூவிடும் போதினிலே பொங்கிடும் பூம்புனல் காவிரிபோல் கூந்தலிலே திங்களை வெல்லநீவந் தாய்

பறிப்பதும் ஏதுக்கடி? 18 / 07 / 2025 செவிடர்கள் கூட்டத்தில் - கீதா உபதேசங்கள் ஏதுக்கடி? - குதம்பாய் கீதா உபதேசங்கள் ஏதுக்கடி? குருடர்கள் மாநாட்டில் - வண்ண ஓவியங்கள் ஏதுக்கடி? - குதம்பாய் வண்ண ஓவியங்கள் ஏதுக்கடி? குடி எதிர்ப்பு போராட்டத்தில் மதுவிருந்து ஏதுக்கடி? - குதம்பாய் மயக்கும்

என் வானமாய் நீ.... எப்போதும் எனக்கு மட்டும் தெரியும் வானவில்லாக என் நினைவுகளில் ஆடும் மின்னல் கீற்றும் நீ சிலிர்க்க வைக்கும் மழைச்சாரல் நீ.. என்று நினைத்தாலும் புதிதாக பூக்கின்றன.. உன் நினைவுகள் மட்டும்.... நிஜத்தில் நீ எனக்கு எட்டாத வானமாய்.....

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

" அப்பாட ஒருவழியாக ஏறி அமர்ந்து விட்டோம்! இந்த மாதிரி சன்னலோர இருக்கை கிடைத்து ரொம்ப நாட்களாகி விட்டது. " என்று தனக்கு தானே கூறிக் கொண்டே பேருந்தில் அமர்ந்தார் மாடசாமி. அவர் இருந்து சற்று நேரம் கூட ஆகவில்லை. பேருந்தில் ஏறிய இரண்டு பெண்கள், " ஐயா, சற்று மாறி அமர்கிறீர்களா? நாங்கள் இருவர் இருக்கிறோம

ஒரு நாள் ஒரே நாள் நித்திரை ‘ராமபத்ரனை’ விடியற்காலை ஐந்து மணிக்கு மேலும் இழுத்து சென்று கொண்டிருந்தது. ‘கனவோ’ அவரும் மனைவி காமேசுவரியும் ஒரு மலைப்பகுதியில் நீர் வீழ்ச்சி அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள். அதன் சாரல் இவர்கள் மேல் பட்டு அதன் சில்லிட்ட உணர்வில் உடலை சிலுப்பியபடி இரசித்து பேசி கொண்ட

மருத்துவமனையை அடைந்த சேகர் தான் கொண்டு வந்த பர்சை அவரிடம் கொடுத்தான்.மெல்லிய புன்னகையோடு அதைப் பெற்றுக் கொண்ட பாலு "ரொம்ப தாங்க்ஸ் சேகர் ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கியா நான் ஏடிஎம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்" அவர் விடைபெற்று சென்றதும் அருகிலுள்ள நாற்காலியில் சென்றமர்ந்தான். வழக்கமான பரபரப்போடு மரு

கட்டுரைகள்

முத்தொள்ளாயிரம் சேரன் நேரிசை வெண்பா புகலு, கழலு - ஓசை ஒன்றுவதால் இதனை முன்னோர் குறில் எதுகை என்றும் அல்லது அகர எதுகை என்றும் உரைப்பர்! நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய ஊரிரே என்னை உயக்கொண்மின் - போரிற் புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக் கழலுமென் னெஞ்சங் கிடந்து! 13 பொருளுரை: இதுவ

திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை ! ××× - 1 / 4 - இயேசு கிறித்துவின் கோபமும், வன்மொழிகளும் ! +++ யாதுமறியான். @@ திருவள்ளுவர் சினம் கொள்வதையும், அதன் தொடர்ச்சியாக வன் மொழிகள் பேசுவதையும் / வசை பாடுதலையும் , வன்மையாக எதிர்க்கிறார். அவர் வெகுளமை பற்றி 10 குறட்பாக்களும் இன்சொல் கூறல் பற

2/4 -இயேசு கிறித்துவின் கோபமும் கடுஞ்செற்களும் -- யாதுமறியான். @@ பொதுவாகவே, கடுஞ்சொற்கள் கோபத்தின் குழந்தைகளாகவே இருக்கின்றன . ஒருவன் கோபத்தால் ஆட்படும்போது, அவனது வாய்ச் சொற்கள், சுடு சொற்களாகவே அமைவது இயல்பு . எனவே இயேசு கிறித்துவின் கோபத்தையும், கடுஞ்சொற்களையும் இணைந்தே பார்ப்போம்

நகைச்சுவை

ஏண்டா அந்த துரேஷ் பையனை எல்ல்லாரும் 'தொக்குரேஷ்'-ன்னு கூப்படறாங்க? @@@@@@ அவன் பிரியாணி தின்னக்கூட 'கருவாட்டு'த் தொக்கு கேட்பான். கருவாட்டுத் தொக்கு இல்லாம எதையும் தின்ன்வோ குடிக்கவோ மாட்டான். அவனைத் 'தொக்குரேஷ்'-ன்னு கூப்படறதிலே என்னடா மக்ரேஷு தப்பு?

தாத்தா : அடேய் பேரா உன் பிள்ளைக்கு கூப்பிடற மாதிரி பேரு வை பேரன் : சரி தாத்தா என் பிள்ளைக்கு பேரு முடிவு பண்ணிட்டேன் தாத்தா : அப்படியா என்ன பேரு பேரன் : ABCD தாத்தா : ஆ ஆ ஆ ஆ

என்னம்மா எம் பொண்ணுக்கு எப்பப் பார்த்தாலும் சளி, இருமல். எந்த மருந்தும் அவளுக்கு ஒத்துக்கறதில்லை. என்ன செய்யறது? @@@@@ நான் அப்பவே சொன்னேன். சோசியர் பேச்சைக் கேட்டு "அந்தப் பேரை வைக்காதே"ன்னு சொன்னேன். நல்ல நாள் பார்த்து மந்திரம் சொல்லி எல்லோரும் வாழ்த்தி திருமணம் நடத்தி வைக்கிறாங்க, ஆனால்

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

எண்ணம்

தீய எண்ணங்கள் என்பது தீய பழக்கங்கள் இல்லாதவனிடமே கூட அவ்வப்போது தோன்றும், இவ்வாறு இருக்கையில் தீய குணத்தை கொடுக்க கூடிய மதுவை எப்போதும் சுவைத்துக் கொண்டிருப்பவன் நல்லதே நினைத்தாலும் அவனை உலகம் முழுமையாக நம்பாது,

நான் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை, ஆனால் நீ நல்லவனாக நினைப்பவனை காட்டிலும் நான் மிக நல்லவன்...

என் மின்னூல் " யாருக்காக," - இது ஒரு Pustaka வெளியிடு ...
விவாதங்கள் தொடரட்டும் ...
என்றும் அன்புடன்...செல்வன் ராஜன்.இந்த சுட்டியில் காண்க ....
http

கேள்வி பதில்

After 8 years I came to eluthu I forgot to add my writings to eluthu pls guide me how I add my poem ?

உங்களுக்குப் பிடித்த கவிஞன் யார் ?
இலக்கியத்திலோ திரையிலோ
தமிழிலோ ஆங்கிலத்திலோ
வேறு மொழியிலோ.....
ஏன் ?
சிலவரிகள் மேற்கோளுடன்
பகிருங்களேன்
நாங்களும் உங்கள் கவிஞனை
கவிதைகளை ரசித்து மகிழ்கிறோம் !

கதை மற்றும் கவிதை எழுதுவது எப்படி ?

கருத்து கணிப்பு

இருக்கிறது

162
52%

இல்லை

41
13%

சந்தேகமாக உள்ளது

108
35%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்
29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

நூல் விமர்சனம்

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due

தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னத

Description
[Ellaa Pugazhum Iraivanukke] Penviduthalai endra intha noolmuttrilum pemaippattriye pesakkudiyathaaga eluthiullaar, kavigar sabeena bahurudeen, pengalukku nadakkum avalangal,ulagil pala idangalil pengalukku nerum aniyaayangal kodumaigal

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்


எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :42235

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை
மேலே