தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

யார்தொட்டு பூத்திடுவீர் மெல்லிய பூவினமே கார்குழலி மென்விரல் தொட்டு மலர்ந்திட காத்திருக் கின்றிர் களோவருவாள் தொட்டிடுவாள் பூத்திடுங்கள் மென்பூக் களே

காத்துருந்தேன் உனக்காக -உன் விழி தேடி காத்துருந்தேன் - நீ வருவாய் என உனக்காக உன் தோல் சாய காத்துருந்தேன் நீ வந்தாய் நிலவாக நீ தந்தாய் உன் இதயத்தில் எனக்கு ஒரு இடம் உன் மடியில் கண் மூடி தூங்கினேன் - நீ பாடிய தாலாட்டில்

ஒரு ரயில் பயணம்... ஓட்டுநர் கணவன் ....கார்ட் மனைவி- வாழ்க்கை

கவிதைகள்

ஒரு ரயில் பயணம்... ஓட்டுநர் கணவன் ....கார்ட் மனைவி- வாழ்க்கை

வெட்டாதே என்கிறது மரம், வெட்டுங்கள் என்கிறது குளம்; ஒட்டாதே என்கின்றது சினம் ஓட்டு என்கின்றது உறவு; தடுக்காதே என்கின்றது நதி, தடு என்கின்றது விதி; பாடாதே என்கின்றது அனுபவம் படுத்தாதே என்கின்றது அவமானம்; தட்டாதே என்கிறது மனம், தட்ட மாட்டேன் என்கின்றது தன்நலம்; தடுமாறாதே என்கின்றது தன்மான

நேரிசை வெண்பா ஆயிரந் தானுறவும் அன்பு மிருந்தாலும் தாயினைப் போலத்தான் தாங்கிநின்று – நோயெதுவும் நோதலின்றி வாழ்ந்திடவே நுண்ணிய அன்புகொண்ட காதலே நல்வாழ்வின் காப்பு! - வ.க.கன்னியப்பன்

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

நால்வர்- காவல் விசாரணை- கதை சொல்லி இந்த கதையின் கரு எனது சொந்த கற்பனை அல்ல. “ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை” என்னும் தலைப்பில் சிறு கதை தொகுப்பு ஒன்றில் படைத்திருந்த எழுத்தாளர் எழில் வரதன் அவர்களுடையது. சந்தியா பதிப்பகம், சென்னை-83, முதல் பதிப்பு-2008 நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்ட

கஸ்டமர் கேர் என் பெயர் சந்திரன் நான் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒரு அதிகாரி என்னுடன் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் பலர் வேலை செய்கின்றனர். வீட்டில் வாங்கும் முக்கிய பொருள்களான வாஷிங் மெஷின்,அடுப்பில் இருந்து வரும் புகையை எடுத்து வெளியே விடும் மெஷின்,குளிர் சாதன பெட்டி, டிஷ் வாஷர் முதலிய

வத்தலாம்பட்டி ஊர் சபைக்கூட்டம். தலைவி வந்ததும் அனைவரும் எழுந்து நின்று "வணக்கம் அம்மா" என்று கூறுகிறார்கள். @@@@ வணக்கம். எல்லோரும் உட்காருங்கள். நமது வத்தலாம்பட்டியில் இந்த்திப் பெயர் இல்லாதவர்கள் யாரும் இல்லை. என் பெயர் எல்லம்மாள் என்பதைக் கூட நான் 'எல்ஜி'னு மாத்திட்டேன்.

கட்டுரைகள்

விடாமுயற்சி ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா.இரவி ! என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம். அஜித்குமார் என்று அழைத்தாலே போதும் என்று ரசிகர்களுக்கு கட்டளை இட்டார். “அஜித் வாழ்க! விஜய் வாழ்க! என்று கோஷமிட்டது போதும் ரசிகர்களே! நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?” என்று அற்புதமான அறிக்கை விட்டு இருந்தார

இன்று நாம் முருங்கை மரம் பற்றி பாக்கலாம் வாங்க அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வைத்திருப்பதை பார்க்க முடியும். இன்றைய நவீன காலத்தில் மரம் வளர்ப்பது குறைந்து கடைகளில் முருங்கைக்கீரை வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இந்த முருங்கை மரத்தின் இலை, பூ, க

வாழை இலையில் சாப்பாடு. வியக்க வைக்கும் நன்மைகள்..! நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு, அதில் ஒன்று. வாழை இலை சாப்ப

நகைச்சுவை

கணவன் : டீ வீய தொறந்து போட்டுட்டு வீட்டுக்கு வெளிய வேடிக்க பாக்க போயிட்ட ? மனைவி : எதிர் வீட்டு புருஸன் பொண்டாட்டி சண்ட சீரியல்ல வர மாரீயெ இருக்கிங்க…. இப்போதான் சூடு புடிக்கூதுங்க ! கணவன் : நல்லா கேட்டுட்டு வா ! நா எழதுர அடுத்த சீரியலுல பக்கத்து விட்டு கதைய ச

பேஸ் பேஸ் மனைவி : ஏங்க பையனோட படிப்பு நல்லா இல்லாம போவுதுன்னு வாத்தியார் சொன்னாரு … அதோட நடெத்தயும் சரி இல்லென்னாரு …. கணவன் : ரிப்போட் கார்ட்ல நல்ல மார்கு வாங்கனத பாத்தென ! ஒம்போது பாடத்தல மொத்த மார்க்கு தொழாயிரத்துக்கு எண்ணூத்தி என்பது வாங்கிர

சாத்தோன்னு சாத்து நீதிபதி : ஆதிமூலம் ஆடி மாசம் 10ஆம்தேதி கால மணி பத்துக்கு நடந்தத மட்டும் சொல்லு ! ஆதிமூலம் : அன்னெக்கி எனக்கு பசி ரொம்ப இருந்திச்சா …ஜெயில்ல வாங்ன ஒதயில அப்படியே தூங்கிட்ட…. நீதிபதி : அப்போ வாக்குமூலத்த எப்ப கொடுத்

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

எண்ணம்

தீய எண்ணங்கள் என்பது தீய பழக்கங்கள் இல்லாதவனிடமே கூட அவ்வப்போது தோன்றும், இவ்வாறு இருக்கையில் தீய குணத்தை கொடுக்க கூடிய மதுவை எப்போதும் சுவைத்துக் கொண்டிருப்பவன் நல்லதே நினைத்தாலும் அவனை உலகம் முழுமையாக நம்பாது,

நான் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை, ஆனால் நீ நல்லவனாக நினைப்பவனை காட்டிலும் நான் மிக நல்லவன்...

என் மின்னூல் " யாருக்காக," - இது ஒரு Pustaka வெளியிடு ...
விவாதங்கள் தொடரட்டும் ...
என்றும் அன்புடன்...செல்வன் ராஜன்.இந்த சுட்டியில் காண்க ....
http

கேள்வி பதில்

கதை மற்றும் கவிதை எழுதுவது எப்படி ?

1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?

2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?

3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வ

நீங்கள் ஏன் கவிதை
எழுதுகிறீர்கள் ?

1.எளிது என்பதாலா ?

2. கதை நாவல் போல்
நேரம் செலவாகாது
என்பதாலா ?

3.கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும் என்பதாலா ?

இலக்கியம்

கருத்து கணிப்பு

இருக்கிறது

160
52%

இல்லை

41
13%

சந்தேகமாக உள்ளது

107
35%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்
29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

நூல் விமர்சனம்

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due

தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னத

Description
[Ellaa Pugazhum Iraivanukke] Penviduthalai endra intha noolmuttrilum pemaippattriye pesakkudiyathaaga eluthiullaar, kavigar sabeena bahurudeen, pengalukku nadakkum avalangal,ulagil pala idangalil pengalukku nerum aniyaayangal kodumaigal

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்


எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :42235

பிரபல கவிஞர்கள்

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே