சந்தித்து கொண்டபோது..!
பரபரப்பான அந்த சாலையின் நான்கு வழி பாதையில், ஒரு வழியாக வந்த ஏகப்பட்ட வாகனங்களாலும் மற்ற பக்கங்களில் வந்த மனிதர்களாலும், அந்த இடம் முழுவதும் அப்படியே ஸ்தம்பித்து நின்ற வேளையில்
யாருப்பா அது? எங்கையோ பார்த்தமாதிரி இருக்கு..!
அய்யா நான் இன்னாருங்க, உங்க கம்பெனியில
அம்மாவின் தன்னலமற்ற அன்பு
அந்த சிறிய கிராமத்தில் வானொலி பெட்டியில் வானிலை அறிக்கை கூறிய செய்தி
எல்லோரையும் கவலையில் ஆழ்த்தியது.அந்த செய்தி ஒரு பலமான காற்றழுத்த மண்டலம்
கடலில் உருவாகி அடுத்த சில மணி நேரத்தில் கரையை கடக்கும் அதன் விளைவாக வரும் நான்கு
தினங்களுக்கு பலத்த மழை பெய்யும். கடலில் யாரும்
அண்ணே ஐயாயிரம் பேரை அழைச்சிட்டு வந்து நம்ம கட்சியைத் துவக்கிட்டோம். அந்தச் செலவே இருபத்தெட்டு இலட்சம். கட்சியை எப்படி வளர்க்கிறதுன்னு தெரியலியே!
@@@@@@
அதைப் பத்திக் கவலைப்படாதட தம்பி. அநியாயமா சம்பாதிச்ச சொத்து கணக்கில்லாம கெடக்குது நம்மகிட்ட. ஒரு தொகுதிக்கு ஐநூறு உறுப்பினர்களை நம்ம கட்சில சேர்த்
இன்னிசை வெண்பா
சிறப்புடை மன்னவரைச் செவ்வியின் நோக்கித்
திறத்தின் உரைப்பார்க்கொன் றாகாத தில்லை
விறற்புகழ் மன்னர்க் குயிரன்ன ரேனும்
புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன். 295
- பழமொழி நானூறு
பொருளுரை:
மிகுந்த புகழினையுடைய அரசரின் உயிர்க்கு ஒப்பானவரே ஆனாலும் வெளியிலுள்ள அமைச்சர்களை விட, அரண்ம
நேரிசை வெண்பா
ஒருவன் உணரா(து) உடன்றெழுந்த போருள்
இருவ ரிடைநட்பான் புக்கால் - பெரிய
வெறுப்பினால் போர்த்துச் செறுப்பின் தலையுள்
குறுக்கண்ணி யாகி விடும். 294
- பழமொழி நானூறு
பொருளுரை:
ஒருவன் ஆராயாது மாறுபட்டுச் சினந்து எழுந்தபோரில் அவ்விருவருக்கும் இடையே நட்பாக்கும் பொருட்டுப் புகுந்தா
அழகியலில் நமது எண்ணங்கள்
இந்த் உலகத்தில் எவை அழகு, அழகற்றவை என்று நம்மால் சொல்ல முடியும்
அனைத்தும் மனம் சம்பந்தபட்டதாய் இருக்கும்போது !
அழகோ, அழகற்றவையோ, என கருதும் அனைத்தும் புற தோற்றத்தை வைத்து மனம் சொல்வதுதான். இதை ஒரு முடிவாக ஏற்றுக்கொள்ள தயக்கமாகத்தான் இருக்கிறது.
அப்படியானால
அங்கு கீரை விற்கிற பொண்ணுப் பேரு என்னடி தங்கம்?@@@@@@அவள் பேரு. மறந்து போச்சு. கொஞ்ச நேரம் போறுங்க. ஞாபகப்படுத்திச் சொல்லறேன்......உம்... அவள் பேரு கீரவாணி.@@@@@பொருத்தமான நெருடி தங்கம்.************************
விமான பணிப்பெண் : வெளியே மோசமான தட்பவெப்ப நிலை காரணமாக விமானம் மேகங்களுடன் உரசுகையில் அதிர்வுகள் இருக்கும். எனவே பயணிகள் அனைவரும் பெல்ட்டை இறுக கட்டிக்கொண்டு சீட்டைவிட்டு எங்கும் செல்லாமல் அவரவர் இருக்கையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது பாத்ரூம் செல்வதற்கு அனுமதி இல்லை.
பயணி
விமான பணிப்பெண் : பயணிகளின் உடனடியான கவனத்திற்கு , நம் விமானத்தின் எதிரே நான்கு விமானங்கள் பறந்து வந்துகொண்டிருக்கிறது. நம் விமானம் அவைகளை இடிக்காமல் செல்லலாம் ஆனாலும் அந்த நாலில் ஒரு விமானம் நம்மை இடிக்கும் வாய்ப்பு இருப்பதால், மறு அறிவிப்புவரை அனைவரும் தமது இரு கைகளை தலையில் வைத்துக்கொண்டு, நான் ச