சிறுகதைகள்
ஏன்டா பேரா நான் எழுதப்படிக்கத் தெரியாதவ. உன்னோட அப்பனுக்கு கையெழுத்து மட்டும் போடத் தெரியும். நம்ம பர்கூர் மலைல போக்குவரத்து இல்லாத பகுதில் நாம் குடியிருக்கிறோம். நமக்கு அஞ்சு மைலு தூரத்தில் தான் அஞ்சாம் வகுப்பு வரை படிக்கிற பள்ளிக்கூடம் இருக்குது. நீ அஞ்சாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாம போச்சு.
அது ஒரு அடர்ந்த ஏரி பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது மலைகளில் தொடங்கி காடுகளில் படர்ந்து மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாய் இருந்தது.காலங்கள் மாறின நாட்கள் செல்ல செல்ல காடுகள் வீட்டு மனைகளாக மாறத் தொடங்கினார் மலைகள் வீட்டு உபயோக கற்களாக வந்தன. எல்லாம் மாறின சுற்றி இருந்த அத்தனையும் மெல்ல மெல்ல மறைய தொடங்
ஐயா சோதிடரே, என் பேரன் மனைவிக்கு முதல் மகப்பேறிலே மூணு குழந்தைகள் பிறந்திருக்குது. இப்பெல்லாம் இந்திப் பேரு மாதிரி உள்ள பெயர்களை உருவாக்கி பிள்ளைகளுக்கு வைக்கிறது வாடிக்கையா இருக்குது. குழந்தைகள் மூணும் நேற்று காலை பத்தரை மணிக்குப் பிறந்தாங்க. அவுங்க சாதகக் குறிப்பு எழுதி நீங்களே மூணு பேருக்கும் இந்