பொன்மொழி >> கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா - சுவாமி விவேகானந்தர்
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும்,
பொன்மொழி
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்!