எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவுகள் 

இரவும் பகலும் இருக்கும் வரை 
என் கனவும் நினைவும் மறவாது 
என் உடலும் உயிரும் இருக்கும் வரை 
உன் நினைவு என்றும் மறையாது 

உன்னோடு வாழ்ந்த நாட்களை விட 
உன் நினைவோடு நான் வாழ்ந்த 
நாட்களே மிக அதிகம் 

பிரிந்து விடும் என்று தெரிந்தும்
மலரை சுமக்க செடி மறுப்பதில்லை 
இறந்து விடுவோம் என்று தெரிந்தும் 
நினைவுகளை சேகரிக்க மனம் மறப்பதில்லை 

உறவுகள் என்னை விட்டு பிரிந்தாலும் 
கனவுகள் என்னை விட்டு கலைந்தாலும் 
உன் நினைவுகள் மட்டும் என்றும் 
நீங்காதிருக்கும் என் நெஞ்சில்

மறந்தாலும் மறக்க முடியாதது காதல்
இறந்தாலும் இழக்க முடியாதது நட்பு  

அழிந்தாலும் அழிக்க முடியாதது நினைவுகள் !!!


நினைவுகளுடன் 
செ கோகுலப்ரியா

மேலும்

அழகிய உன் ஒரு சிரிப்பின் மாயமோ....
இன்று வரை சிரிப்பில்லா சிலையானேன்.....

நீ ஒரு கணம் கண் இமைக்க.... கண்களிருந்தும் குருடனாய் மாறிப்போனேன்....

கண் விழித்தது முதல் கலங்கி நின்றேன்... காரணங்கள் உண்டு யாரிடமோ???...

தடைகள் ஏதும் உண்டோ தவிக்கிறேன் என்னுள்!!!.. 
உன் கண்களில் சிறையாகி போக....

உன் இதழ் பேசும் மொழியினை ரசிப்பவன் நான்... 
என் தேவதையே நான் பேச நீ ஒரு நொடி கேட்பாயா?????...

மேலும்

Theydukirathu un varudalai, intha theygam slirka.  Iruki anaitha inbil ne thirupi kidaitha Muthu... Inaiilla kaadhaloodu naan..

மேலும்

                                கண்கள் 

உன் விழி பேசிடும்  ஓர் வார்த்தையில்,
என் உயிர் சேர்ந்திடும் உன் வாழ்க்கையில்....

மேலும்

காதல்  பஞ்சத்தில் வீழ்ந்தேனடி 
 கொஞ்சும் உன் புன்னகை 
 மேகம் கொஞ்சமாய் 
என் நெஞ்சத்தில் 
பொழிந்ததால்!!
விழுந்தவன்
சந்தானபாரதி.ப 


மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே