எண்ணம்
(Eluthu Ennam)
ஒரு ஜிஎஸ்டி கலாட்டா
*படிச்சிட்டு கோபம் வேணா வரலாம் ஆன சிரிக்க கூடாது*
_______________________________
ஒருவர் தள்ளுவண்டியில் இட்லி தோசை விற்றுக்கொண்டிருக்கிறார் அவரிடம்...ஒரு Public வருகிறார்
Public : இட்லி என்னபா விலை..?
உங்க கிட்ட ஆதார் கார்டு இருக்கா?? GST number இருக்கா??
Public :(அதிர்ச்சியோடு தயக்கமாக சொல்கிறார்) இ...ரு....க்......கு.... ஏன் ??
இட்லி வியாபாரி : அது காட்டுனா தான் இட்லி கிடைக்கும்
Public : அது சரி இட்லி விலையை சொல்லு
இட்லி வியாபாரி* ::
சார் , இத எதுக்கு நீங்க வாங்குறீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை சொல்ல முடியும்...?
Public : என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??
இட்லி வியாபாரி:
இல்ல சார் , நீங்க இந்த இட்லியை மட்டும் வாங்குனா விலை 10 ரூபா ஒரு இட்லி *
*குழந்தைகளுக்குனு சட்னி, சாம்பார், கார சட்னியோட வாங்கினா ஒரு இட்லி 20 ரூபா.*
*தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.*
*நீங்க இங்கேயே சாப்பிட வாங்கினா ஒரு இட்லி 30 ரூபா சார்.....*
Public : ....அதிர்ந்து போனவராக யோவ், யார ஏமாத்தப் பாக்குற ??
ஒரே இட்லி எப்படியா different different ஆன விலைக்கு வரும்...??
*வியாபாரி* :: This is my GST plan
ஏன்டா கொய்யாலே.... ஏன்டா டேய்
நீங்க மட்டும்
ஒரே வரி ன்னு வச்சிகிட்டு.....
மாவுக்கு தனி வரி
மிளகாய்க்கு தனி வரி
வெங்காயத்துக்கு தனிவரி
உப்புக்கு தனி வரி
அத வீட்டுக்கு செஞ்சா ஒரு வரி
வெளியே வெச்சா தனி வரி
கடைக்கு உள்ளே ஒரு வரி
கடைக்கு வெளியே தனிவரி
பேக்டரிக்கு தனி வரி ன்னு போடுவீங்க....
கேட்ட GST சொல்லுவீங்க...
இது எங்க GST plan டா
இப்ப சொல்லு .....
Public மயக்கம் போட்டு விழுகிறார் !!!!
*இட்லி கடைக்காரர் rocked and*
*Public shocked.*
மனிதநேயம் இறந்து பணநேயம் வளர்ந்தால் எதுவும் நடக்கும் இந்த வியாபார உலகில். அருமை சகோ. 03-Jul-2017 12:20 am