எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடியல் 
என்பது 
விடியும் 
போது அல்ல
  நீ விழிக்கும் 
போது 
வாழ்வியலும்
 இதுபோன்ற
 விழி திறக்காதவரை 
இருளின் பயணமே

மேலும்

இரவு நேர வானத்தை உற்றுபார் நிலவு எங்கே ஓடிக்கொண்டிருக்கும்  அதைபோல தான் வாழ்க்கை 
ஓடுவது நிலவுல்ல மேகம் தான் இருக்கும் வாழ்க்கைய விட்டு விட்டு எங்கே வாழ்க்கை தேடுவது தான் மனித இயல்பு

மேலும்

*எப்படித்தான்* 
*என் கண் இமைகள்* 
*காவல் காத்தாலும்* 
*நீ எதிரில்* *வரும்பொழுது* 
*எனக்கே* *தெரியாமல்* *இமைகளை* *ஏமாற்றி* 
*இதயத்தில்* *புகுந்துவிடுகிறாய்* 
*வருத்தத்தில்*
*என் கண்கள்!*

மேலும்

தேடிச்சோறு நிதந் தின்று
-பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக வுழன்று
 பிறர்வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவமெய்தி
கொடும்கூற்றுக் கிரையென பின்மாயும்
 பலவேடிக்கை மனிதரை போலே
 நான்வீழ்வே னென்று நினைத்தாயோ?                                   
                                   - மகாகவி பாரதியார்

மேலும்

Did you think I too will Spend my days in mundane search of food, Telling petty tales and gossips, Worrying myself with unwanted thoughts, Hurting others by my selfish acts, Turn senile old man with grey hair To end up as fodder to the relentless march of timeless Death, As yet another faceless man??? 08-Oct-2017 10:14 pm

மேலே