எண்ணம்
(Eluthu Ennam)
சில்லென்ற காற்றுக்கு நடுவே சித்திரமே உன் நினைப்பு.....
குழந்தையுடன் அவள்
முதலில் முத்தத்தை தடைசெய்யுங்கள்
அல்லது என்னை குழந்தையாக மாற்றி
அவள் கையில் கொடுத்துவிடுங்கள்!!!!
ஓரு மழை வேண்டும்
ஒரு பாதை வேண்டும்
ஒரு குடை வேண்டும்
இவற்றுடன் நீ வேண்டும்
ஒரு கவிதை என்பது
இவ்வளவே
காற்றில் தவழும் பூவிதழ் வாசமாய் என்வாழ்வினுள் வந்தவளே...! ஜீவ... (அகரன் லத்செல்)
07-Jul-2017 6:59 pm
காற்றில் தவழும் பூவிதழ் வாசமாய் என்வாழ்வினுள் வந்தவளே...!
ஜீவ நதியோடு கரைந்தோடும்
சுவாசமாய் ஆழுயிரில் கலந்தவளே...!