காதலன் எண்ணம்
(Eluthu Ennam)
கள்ளதனம் இல்லா காதல் செய்வோம் வா..
கைகள் கோர்த்து வானில் மிதப்போம் வா..
கேளிக்கை பேசி நாட்கள் கழிப்போம் வா..
கண்கள் மூடி கனவில் சந்திப்போம் வா..
என் வாழ்க்கை துணையாய் கண்ணா வா..
என் வாழ்வின் அர்த்தமாய் நீயே வா..
நிஜத்தில் கேட்க மறந்தேனோ?நிழலிடம் கேட்பேனோ?நீ இன்றி- உன்நினைவினில் வாழ்வேனடி..என்... (ஸ்மைலி)
13-Nov-2018 2:41 pm
நிஜத்தில் கேட்க மறந்தேனோ?
நிழலிடம் கேட்பேனோ?
நீ இன்றி- உன்
நினைவினில் வாழ்வேனடி..
என் மயிலினியாளே..!