எண்ணம்
(Eluthu Ennam)
கையில் ஏந்திய முதல் தருணம்
#இளையராஜ அவர்கள் இசையமைத்த
மொத்த பாட்டுகளும் ஒன்றாய் சேர்ந்து #ரிங்காரம்_போட்டது❤❤❤
மகள் வெண்பாவுக்கு!
தாய போல இருக்கணும் அன்பா நீ - தோள்
சாய கூட இருக்கணும் நண்பா நீ - என்
விடியலாய் விரிந்திடும் வெண்பனி -என்
துடிப்பிலும் துதித்திடும் வெண்பா நீ
- என் வெண்பா நீ💕
அப்பா
மகளின் கவிதை
^^^^^^^^^^^^^^^^
நான் வளர்கிறேனே அம்மா
என் வேலைகள்
இனி நானே செய்வேன் !
பள்ளி செல்லும் நேரம்
நீ பம்பரமாய் சுழல்வாய்
குளியல் இன்று எனது !
கண்கள் எரியுது அம்மா
கொஞ்சம் சீக்கிரம் வாயேன்
நீரும் சென்றது உள்ளே
நானும் தவறு செய்தேன்
நீரை நீரால் கழுவிடு அம்மா முள்ளை முள்ளால்
எடுப்பது போல !!