எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


கையில் ஏந்திய முதல் தருணம் 
#இளையராஜ அவர்கள் இசையமைத்த 
மொத்த பாட்டுகளும் ஒன்றாய் சேர்ந்து  #ரிங்காரம்_போட்டது❤❤❤


மேலும்

மகள் வெண்பாவுக்கு!


தாய போல இருக்கணும் அன்பா நீ - தோள்
சாய கூட இருக்கணும் நண்பா நீ - என்
விடியலாய் விரிந்திடும் வெண்பனி -என்
துடிப்பிலும் துதித்திடும் வெண்பா நீ
- என் வெண்பா நீ💕
அப்பா

மேலும்

மகளின் கவிதை 
^^^^^^^^^^^^^^^^

நான் வளர்கிறேனே அம்மா 
என் வேலைகள் 
இனி நானே செய்வேன் !
பள்ளி செல்லும் நேரம் 
நீ பம்பரமாய் சுழல்வாய் 
குளியல் இன்று எனது !
கண்கள் எரியுது அம்மா 
கொஞ்சம் சீக்கிரம் வாயேன் 
நீரும் சென்றது உள்ளே 
நானும் தவறு செய்தேன் 
நீரை நீரால் கழுவிடு அம்மா முள்ளை முள்ளால் 
எடுப்பது போல !!

மேலும்


மேலே