எண்ணம்
(Eluthu Ennam)
கல்லூரி பெண்கள்குண்டு மல்லியும் செம்பருத்தியும் வாடாமல்லியும் காத்துக்கொண்டிருந்தன தண்டவாளத்தின்... (JAYAPRAKASH RAMAN)
06-Aug-2019 3:01 am
கல்லூரி பெண்கள்
குண்டு மல்லியும்
செம்பருத்தியும்
வாடாமல்லியும்
காத்துக்கொண்டிருந்தன
தண்டவாளத்தின் ஓரத்தில்
- வண்டுக்காகவா அல்லது ரயில் வண்டிக்காகவா