எண்ணம்
(Eluthu Ennam)
உய்ய வழியே கிடையாதா ?
அறுசீர் கழினெடிலடி விருத்தம்
ஆயிரக். கணக்கில் குற்றம்
****மந்திரி. களினமேல் கண்டார்
ஆயினும் மக்கள்.காணார்
******தக்கதோர்.தீர்வை.யின்னும்
தாயினன்.பையெ.திர்பார்த்.
******தாலிவர் கொள்ளை யராகி
ஆயிரங் கோடி.கணக்கில்
***ஆஸ்திசேர்த் தாரங் கங்கே
அய்யனை.நம்பி.வாழ்ந்த.
****மக்களும்.இருந்தார் அன்று
பொய்யரென் ரறிந்தும்.மக்கள்.
*******போடுகி றாரோட். டையும்
மெய்யிது வழியே.தெரியா.
****** மேதினி யோரேங்.குகிறார்
வுய்தியொன் றைச்சொல் வீரே.
*****வுய்திட வுலகில். நாமே
உய்தி *** பரிகாரம்
உய்திட. ***" தப்பிக்க
ஆனைக்கா கவி என்று படிக்கவும்
திருவானைக் காவல் என்ற ஊரை (திருச்சி அருகே ) திருவானைக்கா என்றழைப்பது
பக்தி இலக்கிய மரபு .. 27-Nov-2021 6:53 pm
அப்படியா ?ஆனைக்கால் கவி விரைவில் குணமடைந்து வரவும் நம் கவிதைகளைப் படித்து
கருத்துக்களை அள்ளித் தரவும் அன்னை அகிலாண்டேசுவரியை வேண்டுகிறேன் . 27-Nov-2021 3:19 pm
தம்பி கவின்சாரலருக்கு வணக்கம்
நம்முடய சக்கரை வாசன் அவர்கள் வராதது பெருத்த அமைதியை எழுத்தில் கொண்டு வந்துள்ளது.
அவருக்கு கண்சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். நீங்கள் எழுதுவதற்கு
அவரின் கவிதை நடைப் பாராட்டை மீண்டும் காண விழைகின்றது. அவர் சீக்கிரம் குணமாகிட
கடவுள் உதவி புரிய வேண்டுகிறேன். படித்தமைக்கு நன்றி 27-Nov-2021 12:32 pm
தற்கால அரசியலைப் பிரதிபலிக்கும் அருமையான ஆசிரியவிருத்தம்
உய்ய வழியே கிடையாதா ? ---உண்மையான ஆதங்கம்
உய்தி *** பரிகாரம் ---நற்தகவல்
பாராட்டுக்கள்
26-Nov-2021 7:26 pm