எண்ணம்
(Eluthu Ennam)
ஆணின் பலத்தை விட ஆனை பலம் கொண்டவளே... பெண்ணின் மென்மையை விட பொன்னின் மேன்மையை கொண்டவளே.... காதலும் நீயே காமமும் நீயே...உனக்கு எப்பொழுதும் புரியாதா முப்பொழுதும் என் நினைவில் நீக்கமற கலந்திருக்கும் நீல வானமே நீ தான் என்று...
senthil Vellore DMK