எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
அதிகமாக பகிர்ந்த எண்ணங்கள்
எழுத்து தள தோழமைகளே..!
நமது ராணுவ வீரருக்கு செய்யும் தொண்டாக நினைத்து
இந்த செய்தியை முடிந்த அளவு பகிருங்கள்..!
நட்புடன் குமரி
மலையகம் புதைந்தது...
எங்களுக்கென்ன...
மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....
பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..
தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...
கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி
இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....
இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...
எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...
மலையகம்
புதைந்து விட்டது..........
இங்கும் சில்லறைகள்
புதைந்து போயிருக்குமடா...
தோண்ட வாருங்கள்..
பிணங்களும் வரும்....
நிர்வாணப் பிண (...)
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது!
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.
என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.
இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.
ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்".
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங (...)
எழுத்து நடத்தும் கவிதை போட்டி 2014
நமது Eluthu.com கல்லூரி மாணவ / மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளது. போட்டி வரும் Oct 17 / 2014 முதல் Nov 17 / 2014 வரை நடைபெறும். போட்டி குறித்த விளக்கங்கள் மற்றும் போட்டிக்கான தலைப்புகளை இங்கே காணலாம்.
பரிசு தொகை ருபாய் 5000/- . இந்த பதிவை முடிந்தவரை அனைவரும் தங்களது வலைத்தளம், வலைபூ, facebook மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்த போட்டியை சிறப்பித்து தரும்படி கேட்டுகொள்கிறேன்.
------------------ எழுத்தாளர்களே ...அதிசயம் (அதிர்ச்சி) .ஆனால் உண்மை ------------------------------
உங்கள் கவிதைகளை பத்திரிகை / ஊடகங்களுக்கு அனுப்புவதாக இருந்தால் முதலில் அனுப்பி விட்டு அதில் வந்த பிறகு எழுத்தில் பதிவு செய்யுங்கள் .
என் சமிபத்திய எழுத்து கவிதைகள் வேறு பெயர்களில் இணையங்களில் பதிவு ஆன இணைப்புகள் கீழே .இன்னும் தோண்டினால் எத்தனை நகல்கள் வருமோ தெரியாது . எனக்கு எழுதுவது தொழில் இல்லை .ஆனால் நம்மில் சில பேருக்கு அது லட்சியமாக , கனவாக இருக்கலாம் . கவனமாக இருங்கள் .
https://plus.google.com/101225903415480206307/posts
http://kathiravan.com/%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%92%E (...)
தோழமை நெஞ்சங்களே
என் இனிய தோழன் யுகபாரதி ........
உழைக்கும் வர்க்கத்தினரின் குரலாய் ...
தஞ்சை மண்ணின் மணம் பரப்பும் வாசமாய் ,
வழக்கு வகைமைகளுக்குள் திரையில் பாடல்கள் புனைந்தும்
மிக அழகிய வடிவமைப்பில் நூல்கள் பல படைத்தும்
எளிமையாய் இன்னமும் எவரிடமும் தோழமைப் பாராட்டியும்
உரை வீச்சிலும் கவியரங்க கவிதைகள் அளிப்பதிலும் தமிழில் அரிதாரம் பூசிக்கொண்டு யதார்த்த கற்பனை அழகை அளித்தும் .....
வாழ்ந்து வரும் ..
சிகரத்தை நோக்கி வளர்ந்து வரும்
அருமையான படைப்பாளி ..படிப்பாளி ... தமிழ்த்தொழிலாளி
தளத்தில் தமிழில் தங்களது நொடிகளைத் தொலைத்து படைப்பு நெடி பரப்பும் தோழர்களை ஊக்குவிக் (...)
2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெறுவோர்
தோழமை நெஞ்சங்களே
வணக்கமும் வாழ்த்தும் .
2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெரும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் .
இனி ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எனப்படும் பெருந்தகைகளோடும் எழுத்து . காம் தளத்தின் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டு "எழுத்து . காமின் விருதாளர்கள் "என ஒரு வகைமைக்குள் விருது பெறுவர் எனும் இனிப்பான செய்தியை உங்களோடு பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன் .
விழா குறித்த செய்திகள் தொடரும் .
விருதாளர்கள் :
தோழர்கள் ,
கவிதை
பழனிகுமார்
(...)
மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது -2015
விருதாளர்கள்
தோழமைகள் :
சியாமளா ராஜசேகரன்
நிஷா மன்சூர்
சொ.சாந்தி
வீ .திலகவதி
மு .ரா
வளர்மதி
அமுதா அம்மு
பனிமலர்
முதல்பூ
கே .இனியவன்
ஜெயாராஜரத்தினம்
மகிழினி
எ கே கார்த்திகா
தருமன்
நிலாகண்ணன்
முகமது சர்பான்
கயல்விழி
குமார் பாலகிருஷ்ணன்
அன்புடன் ஸ்ரீ
நுஸ்கி மு எ மு
சரஸ்வதி பாஸ்கரன்
விருதாளர்களுக்கு வாழ்த்துகள்
பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளுடனும்
அகன்
இன்றுடன் HIOX நிறுவனம் துவங்க ஆரம்பிது 10 ஆண்டுகள் முடிகின்றன. எங்களுடன் இணைந்து பணியாற்றும் நண்பர்கள், எங்கள் சேவையை பயன்படுத்தும் தோழர்கள், எங்களுடைய எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.