எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக பகிர்ந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது!

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்".

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங (...)

மேலும்

சிறப்பான பகிர்வு ஐயா! 22-Aug-2014 1:32 pm
குமரிக்கண்டம்........சிந்தனைக்குள் தெளிக்கிறது கடலற்ற வானத்தை...... 17-Aug-2014 10:35 pm
அருமையான பதிவு அகன் அய்யா , நண்பர் குமரிக்கும் , தங்களுக்கும் , தமிழர் வரலாற்றை பதிவு செய்து எங்களுக்கும் உண்மை நிலையினை உணர்த்தியதற்கு என் உளமார்ந்த நன்றிகள் 17-Aug-2014 8:08 pm
ஏதோ பொழச்சி கெடக்கோமுங்க.....!!! என்றும் வழிதொற்றிக்கொண்டு 17-Aug-2014 7:10 pm

எனை உன் வார்த்தைகளில் கூட

வதைத்து விடு
        ஆனால்
உன் மௌனத்தில் மட்டும் 
கொன்று விடாதே .........

மேலும்


மேலே