மனம் கவிதைகள்

Manam Kavithaigal

மனம் கவிதைகள் (Manam Kavithaigal) ஒரு தொகுப்பு.

09 Oct 2020
4:00 pm
09 Oct 2020
3:58 pm
09 Oct 2020
3:57 pm

மனம் ஒரு குரங்கு. ஒரு நொடி இங்கிருந்தால் மறுநொடி செவ்வாய்ய்க்குச் செல்லும், மறுநொடி தெய்வத்தைத் தேடும், அடுத்த நொடி காமத்தை நாடும். மனமே நமது எண்ணங்களின் சுரபி. மனம் ஒரு கோவில். அதில் நல்ல எண்ணங்கள் தோன்றுவதும் தீய எண்ணங்கள் தோன்றுவதும் மனதை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. "மனம் கவிதைகள்" (Manam Kavithaigal) என்ற இந்த கவிதைத் தொகுப்பு மனதின் பல்வேறு ஓசைகளை, எண்ணங்களை, ஆசைகளை அழகாக உரைக்கின்றது. படித்து ரசியுங்கள்.


மேலே