காதல் பிரிவு கவிதைகள்

Kadhal Pirivu Kavithaigal

காதல் பிரிவு கவிதைகள் (Kadhal Pirivu Kavithaigal) ஒரு தொகுப்பு.

காதல் பிரிவினால் வாடும் உங்கள் மனதிற்கு மருந்தாக விளங்கும் இக்கவிதைத் தொகுப்பு "காதல் பிரிவு கவிதைகள்" (Kadhal Pirivu Kavithaigal) என்ற தலைப்பில் இங்கே உங்களுக்காக. "காதல், ஒரு வழிப் பாதை பயணம், அதில் நுழைவது என்பது சுலபம், பின்பு திரும்பிட நினைப்பது பாவம்" என்பது ஒரு தமிழ்ப் பாடல். காதல் பிரிவு வலி அவ்வளவு கொடியது. அது அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். அந்த காதல் பிரிவு வலியினைப் பற்றிப் பேசும் இந்த "காதல் பிரிவு கவிதைகள்" (Kadhal Pirivu Kavithaigal) கவிதைத் தொகுப்பினைப் படித்து உங்கள் உள்ளத்தின் கதவுகளைத் திறந்து, தமிழால் உங்கள் காதல் காயங்களுக்கு மருந்திடுங்கள்.


மேலே