பொருளாதார நகைச்சுவை

ஒரு ஊரில் இரண்டு கஞ்சங்கள் (உலோபிகள் ) இருந்தனர் பக்கத்து வீட்டில் தொலைக்காட்சியில் சமையல் குறிப்பை கேட்டுக்கொண்டு தமது பழைய சோற்றை உண்பார்கள் .என்றால் பாருங்களேன் அவளவுக்கு உலோபிகள் .
ஒருநாள் ஓர் லோபி மற்றவர் வீட்டுக்கு இரவு சென்றார் கும் இருட்டு ஒரு விளக்கு இல்லை .ஏன் என்று மற்றவர் கேட்ட போது விளக்கு எண்ணை மிச்சம் தானே என்றார்
பிறிதொருநாள் இவர் மற்றவர் வீட்டுக்கு இரவோன்றிலேயே சென்றிருந்தார் .அங்கும் கும் இருட்டு இவருகாலில் ஏதோகடிக்க விளக்கை ஏற்றப்போனார்..இருட்டில் இருந்தவர் குரல் கொடுத்தார் ...
ஐயா ..ஐயா ..சற்று பொறுங்கள் வேட்டியை கட்டிப்போட்டு வருகிறேன் என்றார் ...ஏன் ஐயா ?
என்று கேட்ட போது ?
வீட்டில் தானே இருக்கிறேன் வேட்டி வீட்டி கசங்கீடுமே என்று உடுத்திருக்கவில்லை என்றார் .பாருங்களேன்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (8-Jan-13, 5:53 am)
பார்வை : 303

மேலே