உயிர்ப்பும் பொய்த்தலும் ...

உயிர்ப்பும் பொய்த்தலும் ...!

மாதிரியான
அனுபவம்
மறதியான
ஒன்றும் கிடையாது

கிடைக்கையும்
மாற்றுதலும்

உள் வெளியும்
ஆழ்ந்து உறங்கும்
எண் சாண் உடம்பும்

என்றாலும்
தொட்டிலைப் போல
நேரமும் காலமும்

அவ்வாறே
பணிக்கப்பட்டுள்ளன

மீண்டும் வருமோ
அந்த இலையுதிர்
வேனில்

இனிப்பு
கரும்பு
வெல்லம்
புது கோலம்
மற்று மாதிரி அல்ல

கடும் பனி பொலிவும்
இடைவிடாத
மழை சாரலும்

இனியென்கினும்..

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (15-Jan-13, 11:20 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 223

மேலே