ஒரு குழந்தையின் நகைச்சுவை ...

பெரியம்மா : ஏன்டா கண்ணு உங்க வீட்ல தீபாவளிக்கு என்ன சமைச்சாங்க..

குழந்தை : பொங்கல் செய்தாங்க பெரியம்மா ..

பெரியம்மா : பொங்கலுக்கு என்ன சமைச்சாங்க ?

குழந்தை : சட்னி செய்தாங்க ...!!!

பெரியம்மா : ஏன்டா பட்டு ..தீபாவளிக்கு செய்த பொங்கலுக்கு ,../ பொங்கலுக்கு தான் சட்னி செய்தாங்களா ...???...



ஹி ஹி ஹி ...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (20-Jan-13, 12:12 pm)
பார்வை : 613

மேலே