ஒரு குழந்தையின் நகைச்சுவை ...
பெரியம்மா : ஏன்டா கண்ணு உங்க வீட்ல தீபாவளிக்கு என்ன சமைச்சாங்க..
குழந்தை : பொங்கல் செய்தாங்க பெரியம்மா ..
பெரியம்மா : பொங்கலுக்கு என்ன சமைச்சாங்க ?
குழந்தை : சட்னி செய்தாங்க ...!!!
பெரியம்மா : ஏன்டா பட்டு ..தீபாவளிக்கு செய்த பொங்கலுக்கு ,../ பொங்கலுக்கு தான் சட்னி செய்தாங்களா ...???...
ஹி ஹி ஹி ...