மன்னித்துக்கொள்

உன்னால் அனைத்தையும் இழந்தேன்
தூய தமிழை இழந்தேன் -இப்போதெல்லாம்
ஏதோ தமிழ் என்று உளறுகிறேன்

பிள்ளை மொழி சொல்லை தொலைந்தேன் !
உன்னை கண்டவுடன் எனக்கு தெரியாத தமிழ்
வருகிறது -மன்னித்துக்கொள் -சிலவேளை

நீ கேள்வியே படாத சொற்கள்
கூட வந்து தொலைந்து விடப்போகிறது

எழுதியவர் : கவிஞர் இனியவன் (2-Feb-13, 5:56 am)
பார்வை : 188

மேலே