எந்தன் கிறுக்கல்கள் !

எண்ணத்தில் உயிர்ப்பிக்கும்
என் கவி கிறுக்கல்கள் இங்கே எவருக்கும் சொந்தமில்லை....!
சொந்தம் கெட்டவர்களோ மனதுக்கு பிடிக்கவில்லை
மனதுக்கு பிடித்தவளோ சொந்தம் கேக்கவில்லை...

எழுதியவர் : (4-Feb-13, 2:09 pm)
சேர்த்தது : nuhammed asmi
பார்வை : 123

மேலே