மாறுவதை கண்டாயா ....
பிரிவு என்பது நமது நினைவுகளுக்கே
இல்லை என்றால் நம்
உறவிற்கு ஏது
ஏன் இந்த வருத்தம்
காற்றும் கூட நம் மூச்சி காற்றை
சுவாசிப்பதால் தென்றலாக
மாறுவதை கண்டாயா
என் தோழனே ?????
பிரிவு என்பது நமது நினைவுகளுக்கே
இல்லை என்றால் நம்
உறவிற்கு ஏது
ஏன் இந்த வருத்தம்
காற்றும் கூட நம் மூச்சி காற்றை
சுவாசிப்பதால் தென்றலாக
மாறுவதை கண்டாயா
என் தோழனே ?????