!^! நான் வேண்டுவது !^!
நம் நிழல்கள் நண்பர்களாக நடப்பதை,
நாம் நடந்து கொண்டே ரசிக்கும் ஒரு மாலை நேரம்..!!
இணையாமல் இணைந்து பேசும் இதழ்கள் ,,
இசையை ஒத்த ஒரு வாழ்க்கை..!!
அதில் மௌனமான சில ஊடல்கள்...!!
ஒரு முகத்தில் இரு கண்களாய்,
இணைந்து பார்க்கவும்,
இறக்கும் தருவாயிலும்,
இணைந்து இமை மூடவும்.
ஒரு ஜென்மம் உன்னுடன்...!!!!!