முகம் தெரியா காதலியே

கப்பல் உனக்கு கவிதை எழுதும் ஒரு
கைபேசி வழி செய்தி சொல்லும் -என்
கண்ணீரில் தத்தளிக்குமது
கடல் தாண்டி செல்லும்போது - நம்
காத்திருக்கும் பயணத்திற்காக !

எழுதியவர் : . ' . கவி (16-Nov-10, 1:52 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 829

மேலே