விலக்கிவிட்டு செல் ....
நன்றி என்ற வார்த்தையை யாரிடமும் கூறியதில்லை காரணம்
யாரையும் நாம் பிரித்து பார்த்ததில்லை
ஆனால் இன்றோ என்னிடம்
நன்றி என் கூறி சென்றாய்
உன்னுடன் சேர்ந்து வரும்
நிழலையும் மறைத்து செல்லும்
காரணம் என்ன ?
என்னை நீ மறந்து செல்கிறாய்
என்ற பிரிவின் வலியா
புரியவில்லையட எனக்கு
விலக்கிவிட்டு செல் .....