கடுகுக் கதை (3)

என்னப்பா முன்னமாதிரி வீட்டுப்பக்கம் ..வருவதே இல்ல ..வெளியூர் போனியா ..? அல்லது உடம்பு சரியில்லையா ...? கேட்டாள் வீட்டு அம்மா ...?

அப்படியெல்லாம் ஒண்டுமில்லையம்மா ....!
உங்க கணவர் ஏதோ பிரச்சனையில் வேலையை இழந்திட்டாராமே ..எவ்வளவு வசதியா வாழ்ந்தவங்க
எப்ப நீங்களே சாப்பிட கஸ்ரப்படலாம் ...!நானும், வந்து உங்களை மனகஸ்ரப்டுத்த கூடாது என்பதுக்காகதான் வறேலே அம்மா ..!
வசதியா வாழும் போது கொஞ்சம் சேமித்திருக்கவேண்டுமம்மா...என்றான்
-பிச்சைக்காரன் -

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Feb-13, 2:17 pm)
பார்வை : 241

மேலே