கடுகுக்கதை (4)

ஏனப்பா எனது முக்கிய file எல்லாம்
எலி கடிச்சிருக்கு நான் அப்பவோ சொன்னேன் தானே ....?
ஒரு பூனை வளர்ப்போம் என்று கேக்க மாட்டேன் என்கிறியே..என்று கத்தினார் கணவன் ...

வேனாங்க .....!

பூனை எலியை சித்திரவதை செய்து கொல்லும்
இப்ப ஒரு புதுமருந்து வந்திருக்காம்.....?
அதை பூசி விட்டால் எலியை உயிரோட பிடிக்கலாமாம் ...!
அதை தூரத்தில் கொண்டே விடுவம் ..கொலையை நாம் பார்க்க வேண்டாம்...! ....கணவனும் சம்மதித்தார்

- ஈரமான உள்ளங்கள் -

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Feb-13, 8:15 am)
பார்வை : 175

மேலே