கணவன்

மாலை 6 மணி ஒரே வாகன சத்தம் அதில் தனியே ஒரு அபயக்குரல் ''யாரவது கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்களேன் இங்க ஒரு அம்மா மயக்கம் போடு விளுந்த்ட்டங்க '' அவசரமாக கம்பனிக்கு போய்கொண்டிருந்த ரமேஷ் பய்க்கை நிறுத்தி தன்னுடைய லஞ்ச் பாகில் இருந்து ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் கொஞ்சம் தண்ணீரை தெளித்தான் அந்த பெண்ணின் முகத்தை பார்த்தவன் உடனே அருகில் இருந்த மருந்து கடைக்கு பொய் எதோ மாத்திரை வங்கி வந்து அந்த பெண்ணுக்கு சாப்பிட கொடுத்தான் பின்னர் அவள் மயக்கத்தில் இருந்து விடுபட்டு வீட்டுக்கு சென்றால் .
இதை பார்த்து கொண்டிருந்த ரமேஷின் நண்பன் விஜய்க்கு ஆச்சர்யம் '' டேய் மச்சான் உனக்குகு எப்படி தெரியும் அந்த மதைரை போட்டா மயக்கம் தெலிஉம்னு' என்றான் இல்ல டா அவங்களுக்கு லோ சுகர் அதான் அடிகடி மயக்கம் வரும் நான் நிறைய தடவை சொளிருகேன் சாப்டாம வெளிய போகதாணு '' ஓகே மச்சான் அவங்க யாரு உனக்கு தெரிஞ்சவங்களா ,
இல்ல டா '' அப்ப யாரு ' அவங்க என்னோட முன்னால் மனைவி நாங்க பிரிஞ்சி 3 வருஷம் ஆகுது அவங்களுக்கு வேற கல்யாணம் ஆய்டிச்சி .


விஜய் ................... மச்சான் நீ கிரேட் டா !

எழுதியவர் : (24-Feb-13, 12:55 pm)
Tanglish : kanavan
பார்வை : 381

மேலே