உனக்கென நான் இருப்பேன் தோழி 555

தோழியே...

உன் சந்தோசத்தை மட்டும்
நான் பகிர்ந்து கொள்ள...

நான் இருக்கிறேன் என்று
நினைத்துவிட்டாயா...

உன் சோகத்தையும் பகிர்ந்து
கொள்ள இருக்கிறேன்...

மறந்துவிட்டாயா...

உன் சோகம்
என்னை தாகிவிடுமோ...

என மறைதுவிட்டாயா...

விழிகள் இரண்டாயினும்
பார்வை ஒன்றுதான்...

நம் இதயம் இரண்டாயினும்
உயிர் ஒன்றுதான் நட்பில்...

என்றும் மறவாதே
உனக்கென நான் இருப்பதை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Mar-13, 3:23 pm)
பார்வை : 423

மேலே