எல்லை தாண்டிய பயங்கரவாதம்'

பாகிஸ்தானிலிருந்து ஒருவன் காஷ்மீருக்குள் வந்து ஒருவரை கொன்று விட்டுச் சென்றால் 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' என்று வர்ணிக்கும் ஊடகங்களே,

எமது எல்லைக்குள் புகுந்து இதுவரை 600மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கா ராணுவத்தை ஏன் இதுவரை 'எல்லை தாண்டிய பயங்கரவாதமாய்' வர்ணிக்க மறுக்கிறாய்????

எழுதியவர் : முகவை கார்த்திக் (17-Mar-13, 10:27 am)
பார்வை : 112

மேலே