எழுத்து தளத்துக்கு என் கருத்து ..!

எழுத்து தளத்தில் சில மாற்றங்கள் வர இருப்பதாக
தள கட்டுரையில் படித்தேன் ...எனது சில எண்ணங்களை தர விரும்புகிறேன் ...

1) புள்ளி வழங்குவதில் மாற்றம் வர இருந்தால் ..
பின்வருமாறு செய்யலாமே ...

அ) வாசகர்கள் புள்ளி வழங்கும்.முறையையும் ..

ஆ) உறுப்பினர்களும் புள்ளி வழங்கும்.முறையையும் ..

இ) எழுத்து குழாம் ஒன்று உருவாக்கி வழங்கும்.முறையையும் .. வரலாம் ..

எழுத்து தளத்தின் சிறப்பு வாசகர் புள்ளி வழங்குவதாகும்..அதை நிறுத்தக்கூடாது ..மற்றைய தளங்கள் தோல்வியடைந்ததற்கு வாசகர் புள்ளி இன்மையே காரணம் ...!

2) புள்ளியை வழங்கும் போது இப்படி வழங்கலாமே

உதாரணத்துக்கு காதல் கவிதை வாழ்க்கை கவிதை ...என பலவகை உண்டு பலவகையிலும் கவிதை பதிவு செய்பவர்களுக்கு வார இறுதியில்
எழுத்து குழாமில் உள்ள உறுப்பினர்கள் பலவகை
கவிதையை கதைகளை கட்டுரைகளை எழுதியவர்களுக்கு புள்ளியை அதிகமாகவும் ...

ஒரே வகை பதிவு ஆயின் புள்ளியை குறைவாகவும்
வழங்களாமே...

3) பதிவையும் சொந்த பதிவு தனியாகவும்...

படித்ததில் பிடித்ததை தனியாகவும் பதியும்...

முறையையும் கொண்டுவரலாம் ..பிறர் பதிவுகளுக்கு புள்ளி வழங்கத்ததேவையில்லை
சுய ஆக்கத்துக்கு மட்டும் புள்ளி வழங்கலாம் ..

என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கலாமே

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (20-Mar-13, 8:37 pm)
பார்வை : 123

சிறந்த கட்டுரைகள்

மேலே