தோழிக்காக
ஓ தென்றலே ...!
நீ என்னுள் ஒவ்வொரு தடவையும் வந்து போகிறாய்..!
நீ..! ஒரே அடியாக போய்விட்டால் என்ன ..?
ஓ புரிகிறது ...! நீ போய்விட்டால் - நான் இறந்துவிடுவேன் என்று தானே என் மூச்சாக வந்து போகிறாய்...!
போய்விடாதே மீண்டும் வா ...!
நான் சுவாசிப்பதை விட , நான் நேசிக்கும் - என் தோழி
இதயத்தில் தூங்குகிறாள்...!
அவளுக்காகவேணும் ''ஒரு முறை வந்துவிட்டு போ ...!
என் உடலுக்கு உயிர் சேர்க்க ......!