காலம் காலமாக

இமை மூடி
படுகையிலே
இணைகின்றாய்
இதமாக என்னுள் ,,,,,,,,
கனவென்று அறியாமல்
கதை பேசியே
கண் விழிக்கிறேன்
காலம் காலமாக
உன்னை எண்ணி ,,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (6-Apr-13, 11:19 pm)
Tanglish : kaalam kaalamaaga
பார்வை : 113

மேலே