காதல்

"நிழல் தோன்றும் இடத்தில் அவளின் நினைவுகள்
என்னை நேசிக்க செய்கின்றன !!
நான் நேசிப்பதா அக்காற்றை சுவாசிப்பதா ???


என் இதயத்தில் எத்தனை துளைகளை
வேண்டுமானாலும் இடு !
நான் அதில் குழலிசைப்பேன்!

உன் இதயம் கல்லாகவே இருக்க சம்மதம் அதில்
என்னை சிலையாக வடிப்பதினால் !!!

உருவான என் கண்ணோ உன்னை என்றும் தேடுதே

கருப்பான என் மனதோ உன் நினைவில்
வாழுதே"

எழுதியவர் : ஜெனித் பிரபாகரன் (12-Apr-13, 2:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே