அந்த உயிர் வேறுயாருமில்லை ...!

எனக்காக யாருமே இல்லையேயென்று ..
வேதனைப்படாதே ....!
உனக்காக எப்போதும் ஒரு உயிர் ...
உன்னையே நினைக்கும் உயிர் ...
உன்னை காப்பாற்றும் உயிர் ..
உன் முன்னேற்றத்தை விரும்பும் உயிர்...
அந்த உயிர் வேறுயாருமில்லை ...
நீ தான் ....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (15-Apr-13, 2:56 pm)
பார்வை : 158

மேலே