உன்னை மறந்திடலாம்.!!

உறக்கத்தில் நீ உன்னை மறந்திடலாம் .!

என் விழிகள் உறங்காது கண்ணீர் வடிப்பது ஏன் ?

உன் அழைப்பையே
எதிர் நோக்கி காத்திருக்கும் என் விழிகள் .

என் உணர்வை மரணித்து .

உன் விழிகள் உறக்கத்தை தெடுகிறதோ???

எழுதியவர் : saitankani (16-Apr-13, 4:19 pm)
சேர்த்தது : saitankani
பார்வை : 140

மேலே