என்னை பிரிந்து நீ கொடுக்கும் வேதனை 555
பெண்ணே...
ஒருமுறை உன்னுடன்
ஊடல் கொண்டதற்கு...
என்னை பிரிந்து
வருடங்கள் சில...
வலிகள் கொடுத்தாய்
எனக்கு...
உன்னருகில்
வரும் வேலை...
என்னை மறந்துவிடு
என கூறிவிட்டாய்...
மிக எளிதாக...
நீ உதிர்த்த
வார்த்தையை கூட...
என் இதழ்கள்
உச்சரிக்கக் மறுக்கிறது...
காதல் ஊடலின்
முடிவு பிரிவுதான கண்ணே...
உன் தவறினை
சுட்டிகாட்டியதற்கு...
போதுமடி பெண்ணே...
நீ கொடுத்த
வேத்தனைகள்...
என் வலியினை நீ
ஒருமுறை நீ உணர்வாயா...
உணர்ந்தால் உணர்வாய்
என் வேதனையை.....