இறைவன் படைப்பு
பெண்ணின் மார்பக காம்புகளில்
சுரக்கும் பாலை அவளால்
பருக முடியாது
அவள் முயற்சித்தாலும்
முடியாது என்னென்றால்
அவள் அங்கங்களை
அப்படி படைத்திருக்கிறான்
இறைவன்
அந்த பால் அவளது
குழந்தைக்கு தான்
பசுவின் மடிக்கணியில்
சுரக்கும் பால்
பசுவுக்கு இல்லை
அதன் கன்றுகளுக்கு
இவ்வாறு ஒவ்வொரு
பாலுட்டிகளும் தன்
இரத்ததில்லிருந்து வரும்
பாலை தன்னால்
பருக முடியாதவாறு தான்
இறைவன் படைத்திருக்கிறான்
எதற்க்காக என்றால்
தன்னால் படைக்கப்பட்ட
ஒவ்வொரு உயிர்களும்
அதற்காக படைக்கப்பட்டவை
இல்லை
பிறருக்காக படைக்கப்பட்டவை
என்ற உண்மையினை
உலகிற்கு உணர்த்துவதற்காக தான்
அப்படி படைத்திருக்கிறான்
இறைவன்