எம் தனம், அடிமைத்தனம்

நிலா சோறு காட்டி வளத்த அம்மாவ விட்டுபுட்டு,
உப்புமூட்ட சொமந்த அப்பன விட்டுபுட்டு,
பணமுங்கற அற்பத்துக்கு ஆசபட்டு,
போறோமே ஆயிரமைல் அக்கட்டால அடிமபட்டு :-(

இந்த பொழபுக்கு ஓட்ட குடிசையில சொந்தபந்த மக்க கூட வாழலாமே பெருமபட்டு !!!!

ஆனாலும் போறோமே வழி இல்லாம, அம்மா அப்பான்ற தெய்வத்த பொலம்பவிட்டு!!

- இன்றைய என் சொந்தங்களின் நிலைமை. வேலைக்கு போற மக்க எல்லாம் நம்ம மண்ண மறவாதீங்கோ!!

எழுதியவர் : குட்டிமணி செங்குட்டுவன் (21-Apr-13, 1:54 pm)
பார்வை : 121

மேலே