இனியவை கூறல்! கேட்டல்! உண்ணல்!

பல்வலி கொண்டாலும்
சொல்லினை இழந்தாலும்
வல்லினம் மறந்தாலும்
மெல்லினமானாலும்

தள்ளாடி நடந்தாலும்
தவமாக தினமிருந்து
கிடைத்தவுடன் நாவூறி
உண்டிடும் அது இனிப்போ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-13, 7:46 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 139

மேலே