ஆழ்ந்த நித்திரை
தாங்கிடும் மடியினை இங்கு
தூங்கிடும் தலையணைஎன
தாலாட்டும் அன்னை போல
தன் நெஞ்சில் பாவித்ததால்
சுகமுடன் உறங்கிடும் மழலை
ஆழ்ந்த நித்திரையில் ஆனந்தமாய் !
பழனி குமார்
தாங்கிடும் மடியினை இங்கு
தூங்கிடும் தலையணைஎன
தாலாட்டும் அன்னை போல
தன் நெஞ்சில் பாவித்ததால்
சுகமுடன் உறங்கிடும் மழலை
ஆழ்ந்த நித்திரையில் ஆனந்தமாய் !
பழனி குமார்