ஆழ்ந்த நித்திரை

தாங்கிடும் மடியினை இங்கு
தூங்கிடும் தலையணைஎன
தாலாட்டும் அன்னை போல
தன் நெஞ்சில் பாவித்ததால்
சுகமுடன் உறங்கிடும் மழலை
ஆழ்ந்த நித்திரையில் ஆனந்தமாய் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Apr-13, 10:29 pm)
பார்வை : 146

மேலே