தூக்கம்

மனம் எனும்
மத்தாப்பில்
இரவில் விழித்
தூக்கத்தை இழக்கின்றாய் ....!
பகலிலே
கம்பளிப் பூச்சிபோல
ஓய்ந்து சாய்கின்றாய் ....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (2-May-13, 8:41 am)
பார்வை : 151

மேலே