தூக்கம்
மனம் எனும்
மத்தாப்பில்
இரவில் விழித்
தூக்கத்தை இழக்கின்றாய் ....!
பகலிலே
கம்பளிப் பூச்சிபோல
ஓய்ந்து சாய்கின்றாய் ....!
மனம் எனும்
மத்தாப்பில்
இரவில் விழித்
தூக்கத்தை இழக்கின்றாய் ....!
பகலிலே
கம்பளிப் பூச்சிபோல
ஓய்ந்து சாய்கின்றாய் ....!