KADALAN

எத்தனை
நாளாய்
எதிர்பார்த்தேன்
உன்னை
காண
உன்
மத்தியில்
முகம்
பதிக்க
அவை
அத்தனையும்
பொய்
ஆனதே
உன்
ஒற்றை
சொல்லில்
எனக்கும்
அவனுக்கும்
கல்யாணம் என்ற
போது

எழுதியவர் : (13-May-13, 6:55 pm)
பார்வை : 59

மேலே