பறந்து போனால்!.......

என் கால்கள் கடுக்கும் வரை
காத்திருந்தேன் மலர்களோடு
என்னவளுக்காக - ஆனால்
நான் வாங்கிவைத்த பூ
காற்றில் பறக்கு விதத்தில்
பறந்து போனால்
கலிகாலக் காரினின்
வேரொரு காதலனோடு.

எழுதியவர் : என். ஜனா (14-May-13, 4:46 pm)
சேர்த்தது : என்.ஜனா
பார்வை : 145

மேலே