நான் சமாதியானவன்..... !!!
எத்தனைமுறை ஏமாற்றுவாய் ...??
சிரிப்பது தொழிலா ...?
பேச்சு என்ன பொழுதுபோக்கா ...??
மௌனமாக இருந்தே....
நான் சமாதியானவன்.....
உன்னால் புதைக்க பட்ட சமாதிக்கு
மலர் வளையம்!!!
யாரை ஏமாற்ற இந்த நாடகம்???
ஓர் இதயத்தின் கதறல் போதும்