வம்பாய் வாடுகிறேன்

புண்ணாக்கிய என்
உள்ளத்தை
புதை குழியில்
தள்ளிவிட
பார்க்கின்றாய் ,,,,,,,
அன்புகாட்டிய நீ என்று
வம்பாய் வாடுகிறேன்
வாழ் நாள் முழுக்க ,,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (15-May-13, 7:34 pm)
பார்வை : 109

மேலே