நீ சிரித்து நான் பார்த்தாலே நம் காதல் வாழும் 555

உயிரானவளே...

திருவிழா கூட்ட
நெரிசலில்...

முதல் முறை
உன்னை கண்டேன்...

நான் எதிர்பாராத
நேரத்தில்...

சாலை பயணத்தில்
என்னை எதிர்கொல்வாய்...

இதழ்பிரியாமல் மென்மை
புன்னகை தந்து சென்றாய்...

எப்போதாவது வந்து
செல்லும் வானவில்லை போல...

மென்மையான புன்னகையும்
வந்து சென்றாய்...

என் எதிரில்...

சூறாவளியாய் உன்னிடம்
ஒரு வார்த்தை...

என்னில் நீ என்று...

சில நாட்கள்
மௌனதிர்க்குபின்...

சம்மதம் தந்தாய்...

உன் பெற்றோரின்
கட்டாயத்தில்...

வேறொரு மணவாளனை
மணக்க இருக்கும் நேரத்தில்...

என்னிடம் கண்ணீர்
கங்கை தருகிறாய்...

பொய்யாக உன்னை
நான் நேசித்திருந்தால்...

விலகி செல்வேன்...

உறவாக உன்னை
நேசித்தேன்...

உயிரே நீ
கலங்காதடி...

நீ தந்த மென்மையான
புன்னகை...

உன் வாழ்வில்
நான் மீண்டும்...

பார்த்தாலே போதும்
கண்ணே...

என் காதல் வாழும்...

உன் புன்னகையோடு
செல் மணமேடை...

உன்னை நான்
வாழ்த்துவேன்...

நீ எங்கு இருந்தாலும்
உன் நலனுக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-May-13, 8:57 pm)
பார்வை : 181

மேலே