கோதாவரியே !
கார் கூந்தலை
கோதிவிட்டு செல்லும்
கோதாவரியே- என்
இதயத்திலும்
மோதிவிட்டு சென்று விட்டாயே !
என் இதயத்தில் பட்ட காயம்
ஆற வேண்டுமெனில் - உன்
கடைக்கண் பார்வை ஒன்றை
மட்டும் என்மீது
வீசி விட்டு போடி
அதுவே போதும் அருமருந்தாய் .
************* நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்