வரும் ! வரும் ! வரும் !

சிரித்துப்பார் நலம் வரும் ..
சிந்தித்துப்பார் தெளிவுவரும் ..

நல்லவனுக்கு நியாயம் வரும் ..
கெட்டவனுக்கு அநியாயம் வரும் ..

கண்ணுக்கு காதல் வரும் ..
காமத்துக்கு உடல் வரும் ..

பேனாவுக்கு கவிதை வரும் ...
பெயரோடு முதல் எழுத்து வரும் ..

பெண்மைக்கு வெட்கம் வரும் ..
ஆண்மைக்கு வீரம் வரும் ..

பண்போடு வாழ்ந்துபார் ...
எல்லோருக்கும் எல்லாம் வரும்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (25-May-13, 12:17 pm)
பார்வை : 85

மேலே