குருவாய்...

கண்ணில் காண்பவனெல்லாம்
குருதான்-
அவனிடம் நீ
கற்றுக்கொள்ள ஏதாவது
கட்டாயம் இருக்கும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-May-13, 6:48 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

மேலே